Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கருவிழியை சவரம் செய்யும் சீனக்கலைஞர்! அதிர்ச்சியூட்டும் சீன மருத்துவம்
சீனாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் கருவிழியை சவரம் செய்கிறார்
எப்போது அசாதரணமான விஷயங்களை செய்வதில் சீனக்கலைஞர்கள் வல்லவர்கள். அப்படி, பார்ப்பவர்களை அச்சுறுத்தும் விஷயத்தை செய்திடும் சீனக்கலைஞரை பற்றிய அறிமுகம் தான் இது.
சவரம் செய்வதை சர்வ சாதாரணமாக கடந்துவிடுவோம். ஆனால் இங்கே சீனக்கலைஞர் ஒருவர் கருவிழியை சவரம் செய்கிறார்.

40 ஆண்டுகளாக :
சீனாவைச் சேர்ந்த அறுபத்தி ரெண்டு வயதாகும் நபர் க்சியாங் காவு. இவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக கண்களில் சவரம் செய்து வருகிறார்.

கண்களுக்கு சவரம் :
கூர்மையான கத்தியை பட்டை தீட்டி அதில் ஏதோ ஒரு திரவத்தை வைக்கிறார். அதனைக் கொண்டு தன் முன்னால் படுத்திருக்கும் நபரின் கண்களை அகல விரித்து சவரம் செய்கிறார்.

இருபதாம் நூற்றாண்டு :
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இப்படி கண்களை சவரம் செய்வது மருத்துவமனைகளிலேயே நடைமுறையில் இருந்திருக்கிறது. இதன் மூலமாக ட்ராக்கோமா நோயை குணப்படுத்த முடியும் என்று நம்பப்பட்டு வந்திருக்கிறது.

பார்வையை பாதிக்கும் :
பின்னர் பயன்படுத்தும் கத்தி துருபிடித்திருந்தால் அது பார்வையையே பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டதால் இந்த நடைமுறை அப்படியே வழக்கொழிந்து போய்விட்டது.

துல்லியமான பார்வை :
நாற்பது ஆண்டுகளாக பலரும் இவரிடம் கண்களை சவரம் செய்திருக்கிறார்களாம் ஆனால் இதுவரை யாருக்கும் எந்த காயமும் ஏற்ப்பட்டதில்லையாம். முப்பது வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டுமே கண் சவரம் செய்கிறார். இப்படிச் செய்வதால் கண்களில் அழுக்கு சேராதாம். பார்வை துல்லியமாக இருக்குமாம்.



Click it and Unblock the Notifications