கருவிழியை சவரம் செய்யும் சீனக்கலைஞர்! அதிர்ச்சியூட்டும் சீன மருத்துவம்

சீனாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் கருவிழியை சவரம் செய்கிறார்

எப்போது அசாதரணமான விஷயங்களை செய்வதில் சீனக்கலைஞர்கள் வல்லவர்கள். அப்படி, பார்ப்பவர்களை அச்சுறுத்தும் விஷயத்தை செய்திடும் சீனக்கலைஞரை பற்றிய அறிமுகம் தான் இது.

சவரம் செய்வதை சர்வ சாதாரணமாக கடந்துவிடுவோம். ஆனால் இங்கே சீனக்கலைஞர் ஒருவர் கருவிழியை சவரம் செய்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
40 ஆண்டுகளாக :

40 ஆண்டுகளாக :

சீனாவைச் சேர்ந்த அறுபத்தி ரெண்டு வயதாகும் நபர் க்சியாங் காவு. இவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக கண்களில் சவரம் செய்து வருகிறார்.

Image Courtesy

கண்களுக்கு சவரம் :

கண்களுக்கு சவரம் :

கூர்மையான கத்தியை பட்டை தீட்டி அதில் ஏதோ ஒரு திரவத்தை வைக்கிறார். அதனைக் கொண்டு தன் முன்னால் படுத்திருக்கும் நபரின் கண்களை அகல விரித்து சவரம் செய்கிறார்.

Image Courtesy

இருபதாம் நூற்றாண்டு :

இருபதாம் நூற்றாண்டு :

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இப்படி கண்களை சவரம் செய்வது மருத்துவமனைகளிலேயே நடைமுறையில் இருந்திருக்கிறது. இதன் மூலமாக ட்ராக்கோமா நோயை குணப்படுத்த முடியும் என்று நம்பப்பட்டு வந்திருக்கிறது.

Image Courtesy

பார்வையை பாதிக்கும் :

பார்வையை பாதிக்கும் :

பின்னர் பயன்படுத்தும் கத்தி துருபிடித்திருந்தால் அது பார்வையையே பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டதால் இந்த நடைமுறை அப்படியே வழக்கொழிந்து போய்விட்டது.

Image Courtesy

துல்லியமான பார்வை :

துல்லியமான பார்வை :

நாற்பது ஆண்டுகளாக பலரும் இவரிடம் கண்களை சவரம் செய்திருக்கிறார்களாம் ஆனால் இதுவரை யாருக்கும் எந்த காயமும் ஏற்ப்பட்டதில்லையாம். முப்பது வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டுமே கண் சவரம் செய்கிறார். இப்படிச் செய்வதால் கண்களில் அழுக்கு சேராதாம். பார்வை துல்லியமாக இருக்குமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, September 28, 2017, 13:07 [IST]
Desktop Bottom Promotion