For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலரும் அறியாத பொங்கல் பண்டிகையின் வரலாறு!

பண்டையக் காலத்தில் முன்னோர்கள் செய்த ஒரே தொழில் உழவு தான். அதற்கு உதவியாக இருந்த சூரியன், மாடு, மற்றும் உழவர்களுக்கு நன்றி கூறும் பண்டிகை தான் பொங்கல்.

|

மேற்கத்திய நாடுகளில் "தேங்க்ஸ் கிவ்விங் டே" என்பது தான் பொங்கல் என்றால் இன்றைய ஐ.டி வாழ் தலைமுறைக்கு நன்கு புரியும் என்று கூறலாம். பண்டையக் காலத்தில் முன்னோர்கள் செய்த ஒரே தொழில் உழவு தான். அதற்கு உதவியாக இருந்த சூரியன், மாடு, மற்றும் உழவர்களுக்கு நன்றி கூறும் பண்டிகை தான் பொங்கல்.

MOST READ: பலருக்கு தெரியாத பொங்கல் பற்றிய புராணக் கதைகள்!!!

விவசாயம் நடக்க முதல் காரணமாக இருக்கும் சூரிய ஒளி, அதற்காக தான் சூரியனுக்கு படையல் வைத்து சூரிய பொங்கல் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. பிறகு உழவிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் மாட்டிற்கு நன்றி கூறும் வகையில் மாட்டுப்பொங்கல், பிறகு விவசாயத்தை செம்மையாக செய்யும் உழவர்களுக்கு உழவர் பொங்கல் என வரிசையாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

History Of Pongal Festival

Do you know about the pongal festival? read here in tamil.
Desktop Bottom Promotion