Latest Updates
-
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்!
பிள்ளையார்பட்டி விநாயகர் மட்டும் தனித்துவமாக இருப்பது ஏன்???
யானை முகமுடைய பிள்ளையார் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வணங்கும் கடவுளாக திகழ்கிறார். கல்விக்கு உகந்த தெய்வமாக இருக்கும் விநாயகரை தென்னிந்தியாவில் மட்டும் தான் பிரம்மச்சாரியாக காண்கிறோம். ஆனால், வட இந்தியாவில் இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக வைத்து வணங்குகிறார்கள்.
குபேரனின் கர்வத்தை அழிக்க விநாயகர் எடுத்த பாடம்!
இந்தியா முழுதும் நூற்றுக்கணக்கான விநாயகர் வழிபாட்டு ஸ்தலங்கள் இருக்கின்றன. ஆனால், நமது தமிழ்நாட்டில் இருக்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மட்டும் தான் தனித்துவமாக திகழ்கிறார். இந்த தனித்துவம் இவரது தோற்றத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது.
விநாயகரின் துணைவிகள் பற்றிய கதை!!!
இங்கு இவர் மிக எளிமையான தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இனி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் தனித்துவமான சிறப்புகள் பற்றி காணலாம்....
விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்?

துதிக்கை வலம்சுழித்ததாக இருக்கும்
கற்பக விநாயக பெருமானின் துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்திருப்பது தனி சிறப்பாக திகழ்கிறது.

இரண்டு கரங்கள்
பொதுவாக மற்ற வழிபாட்டு ஸ்தலங்களில் இருப்பதைப் போல நான்கு கைகள் இன்றி இரண்டு கரங்களை கொண்டு விளங்குகிறார்.

அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மற்ற கோவில் விநாயகரை போன்று இல்லாமல், அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குகிறார்.

"அர்த்தபத்ம" ஆசனம்
வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்கிறார் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்.

பெருமித கோலம்
இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதமானக் கோலத்தில் காட்சியளிப்பது.

வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வலக்கரத்தில் மோதகம் தாங்கி அருள்பாலிக்கிறார்.

தந்ததின் வேறுபாடு
ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் வகையில், வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுகிறது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் தோற்றத்தில்.



Click it and Unblock the Notifications