Just In
- 59 min ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 2 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 4 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
Don't Miss
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மரணம் நிகழவிருப்பதை வெளிபடுத்தும் 10 அறிகுறிகள் - ஆனால், அச்சம் கொள்ள தேவையில்லை!
மரணம் நிகழவிருப்பதை வெளிபடுத்தும் 10 அறிகுறிகள் - ஆனால், அச்சம் கொள்ள தேவையில்லை!
நமது உயிரானது வாழ்வில் பல கட்டங்களை கடந்து வருகிறது. அதில் முக்கியாமான இரண்டு, உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கையின் ஆதி அந்தமாக கருதப்படும் பிறப்பும், உயிரும் தான்.
நாம் நமது வாழ்வில் கடந்து வரும் ஒவ்வொரு கட்டத்தையும் மனம் வெவ்வேறு மாதிரியாக எதிரொலிக்கும். ஒரு கட்டத்தில் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்திருப்பீர்கள், ஒரு கட்டத்தில் சோகத்தின் உச்சத்தை அடைந்திருப்பீர்கள், ஒரு கட்டத்தில் காரிருள் தனிமையில் சிறைப்பட்டிருப்பீர்கள், ஒரு கட்டத்தில் தாளாத வலியை உணர்ந்திருப்பீர்கள்.
இவற்றில் துன்பம், சோகம், தனிமை, இழப்பு போன்றவற்றின் எல்லையை ஒருவர் அடையும் போது அவருக்கு (உயிர் / மனம்) ஆன்மீக மரணத்தை எதிர்கொள்கிறது என கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக உங்களுள் ஒரு மாற்றம் பிறக்கும், உங்கள் உயிரி / மனம் புத்துயிர் பெரும். நீங்கள் வேறு ஒரு புதிய வாழ்க்கை வாழ துவங்குவீர்கள்.
இதோ! ஒருவர் மனதில் / உயிரில் ஆன்மீக மரணம் நிகழவிருக்கிறது என்பதை வெளிகாட்டும் பத்து அறிகுறிகள்...