For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

12 வருடங்கள் போராடி, கோமாவில் இருந்த மகனை மீட்ட 75 வயது தாய்! #SuperMother #WonderWoman

12 வருடங்கள் போராடி, கோமாவில் இருந்த மகனை மீட்ட 75 வயது தாய்! #SuperMother #WonderWoman

|

தாயை சிறந்ததொரு கோவிலும் இல்லை என யாரும் வெறுமென பாடி வைக்கவில்லை. கட்டிய மனைவியோ, பெற்ற மகளோ கூட செய்ய மறுக்கும் விஷயங்களையும் முகம் சுளிக்காமல் செய்வாள் தாய். அதனால் தான் பெண்மையின் அடையாளம் தாய்மை என்று புகழ்கிறார்கள்.

Super Mom, Who Tried Best From Last 12 Years To Woke Up Her Son From Coma!

Image Source: Beijing News / Google

அதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக மண்மேலே உயிருடன் திகழ்ந்து கொண்டிருக்கிறார் 75 வயது நிரம்பிய தாய். கடந்த 12 வருடங்களாக கோமாவில் இருந்த தன் மகனை இரவு, பகல் பாராமல் பராமரித்து வந்து, சேவகம் செய்து இன்று கண்விழிக்க வைத்திருக்கிறார்.

இவர் தான் உண்மையான Wonder Woman....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Super Mom, Who Tried Best From Last 12 Years To Woke Up Her Son From Coma!

Super Mom: A MAN left in a coma following a horror car crash has woken after 12 years — to be greeted by the loving mum who never left his side.
Story first published: Thursday, November 8, 2018, 15:47 [IST]
Desktop Bottom Promotion