Just In
- 44 min ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 2 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 4 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
Don't Miss
- News தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என்னால குழந்தப்பெத்துக் கொடுக்க முடியாது. ஆனாலும், அவர் என்ன ஏத்துக்கிட்டார் - My Story #136
என்னால குழந்தப்பெத்துக் கொடுக்க முடியாது. ஆனாலும், அவர் என்ன ஏத்துக்கிட்டார் - My Story #136
ஒரு பொண்ணு முழுமை அடையிறது தாய்மைலன்னு சொல்வாங்க. அந்த கொடுப்பினை எனக்கு இல்லாம போச்சு. ஆனால், எனக்கு கிடைச்ச மாதிரி ஒரு வாழ்க்கை துணை இந்த உலகத்துல எத்தனை பேருக்கு அமையும்ங்கிறது பெரிய கேள்விக்குறி தான். இதுக்கும் எங்களோடது லவ் மேரேஜ் கூட இல்ல. புயூர் அரேஞ்சுடு மேரேஜ்.
அதென்ன பியூர்ன்னு கேட்கிறீங்களா... இப்போ எல்லாம் நிச்சயம் பண்ண பிறகு, கல்யாண நாளுக்கு நடுவே இருக்க காலக்கட்டத்துல லவ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க. ஆனா, எங்களுக்கு அப்படி கூட ஒரு வாய்ப்பு அமையல. நான் அப்போ தான் அமெரிக்காவுல இருந்து இந்தியா வந்தேன். அதனால, பெருசா அவரு கூட பேச முடியல. கல்யாணம் பண்ணப் பிறகு தான் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி, யாருக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டோம்.
ஒருவேளை, எனக்கு முன்னவே இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சிருந்தா... இந்த கல்யாணத்துக்கே ஓகே சொல்லியிருக்க மாட்டேன்...