For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈழப்போரில் உடல் சிதைத்துக் கொலை செய்யப்பட்ட இசை பிரியா பற்றிய உண்மைகள்!

ஈழப்போரில் உடல் சிதைத்துக் கொலை செய்யப்பட்ட இசை பிரியா பற்றிய உண்மைகள்!

|

ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்திய போரில், பலர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். ஆண், பெண் என்ற பெதேமின்றி பலரும் நிர்வாண நிலையில் தலையில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

அதிலும், முக்கியமாக ஈழத் தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த பெண் போராளிகள் பலரை போரின் போது கைது செய்து அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, கற்பழித்து, பெண்ணுறுப்பில் சுட்டும், கம்பிகளால் துளைத்தும் கனவிலும் எண்ணிப் பார்த்துவிட முடியாத அளவிற்கு கொடுமைப்படுத்தி, படுகொலை செய்தனர் சிங்கள இராணுவ வீரர்கள்.

மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துக் கொண்டது மட்டுமில்லாது, அந்த செயல்களை வீடியோ மற்றும் படங்கள் எடுத்து பகிரவும் செய்தனர். பெண்களை கற்பழித்து, கொன்று வெற்றுடம்புடன் லாரியில் ஏதோ குப்பைகளை வீசு எறிவது போல தூக்கியெறிந்து கொண்டாடினார் சிங்கள இராணுவத்தினர். இப்படி தங்கள் உயிரை இழந்த பல பெண்களில் ஒருவர் தான் இசை பிரியா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts To Know About Isai Priya!

Facts To Know About Isai Priya!
Desktop Bottom Promotion