For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"இப்படியெல்லாமா ட்ரெஸ் போடுவீங்க" என இந்தியாவில் மக்கள் கொதித்தெழுந்த சம்பவங்கள்!!

தங்களுக்கு பிடித்த ஆடைகளை, வசதிக்கேற்ப ஆடையை தேர்ந்தெடுத்தற்காக பெண்கள் எப்படியெல்லாம் மிரட்டப்பட்டார்கள் என்று தெரியுமா? இந்தியக் கலாச்சாரத்தையே சீர்குழைத்துவிட்டதாக புகார்பட்டியல் வாசிக்கப்பட்டது

|

இந்தியாவைப் பொருத்தவரையில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆறு மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது. எதிர்த்து பேசக்கூடாது. குறிப்பாக உடை விஷயத்தில் நிறையவே உண்டு.

சிலரை பொறுத்தவரையில் பெண்கள் என்றால் உடல் முழுவதையும் மறைக்கும் வண்ணம் நீளமான உடையை அணிய வேண்டும். திரையில் எப்படி நடித்தாலும் பரவாயில்லை, திரையில் ரசிக்கலாம். அதே நடிகை அரைகுறை ஆடையுடன் வெளியே வந்தால் ரசித்தவர்கள் எல்லாம் இப்போது வில்லனாக மாறியிருப்பார்கள்.

பெண்கள், உடையை கூட இன்னும் தங்களின் விருப்பத்திற்கேற்றபடி அணிய முடியாமல் இருக்கிறார்கள் என்பதே பெரும் கவலைக்குறியீடு. பெண்கள்ஆடை விஷயத்தில் விமர்சனங்கள் கிளப்பிய சில சம்பவங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Society taught lesson about women dressing

Society taught lesson about women dressing
Story first published: Monday, September 18, 2017, 13:21 [IST]
Desktop Bottom Promotion