Just In
- 6 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ள குரு சூரிய சேர்க்கை: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
- 7 hrs ago புகைப்பிடிப்பவர்களுக்கு முடி இளம் வயதிலேயே நரைக்குமா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன தெரியுமா?
- 8 hrs ago உங்க முகம் பொலிவிழந்து டல்லா இருக்கா? அப்ப வார இறுதியில் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
- 9 hrs ago இந்தியாவில் நிகழும் 80% மரணங்களுக்கு இந்த 5 நோய்கள்தான் காரணமாம்... இவற்றை எப்படி தடுக்கலாம் தெரியுமா?
Don't Miss
- News சென்னையை அதிர வைத்த குழந்தை கடத்தல்.. 4 மணிநேரத்தில் மீட்டது எப்படி? ஹீரோவான 2 ஆட்டோ டிரைவர்கள்!
- Sports IPL 2024 - அந்நிய மண்ணில் முதல் வெற்றி.. 8 புள்ளிகளை பெற்ற சிஎஸ்கே.. பட்டியலில் என்ன இடம்?
- Automobiles 31 கிமீ மைலேஜ் தரும் காரை அடிமாட்டு விலைக்கு விற்கும் மாருதி... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...
- Movies Actor Pugazh: தினமும் 50 பேருக்கு.. பாலா வழியில் உதவிகளை முன்னெடுக்கும் புகழ்!
- Technology புது ரூல்ஸ்.. ஏப்ரல் 15 முதல் அமல்.. உங்க SIM கார்டுல இந்த சேவை கிடைக்காது.. ஜியோ, ஏர்டெல் கஸ்டமர்கள் கவனம்!
- Finance நோ-காஸ்ட் இஎம்ஐகள் உண்மையிலேயே பலன் அளிக்குமா? அறிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
கணவரின் நண்பர் செக்ஸ் டார்ச்சர். மனைவியை விட நண்பனை நம்பும் கணவர் - My Story #112
கணவரின் நண்பர் செக்ஸ் டார்ச்சர். மனைவியை விட நண்பனை நம்பும் கணவர் - My Story #112
நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். ஆரம்பத்தில் இரு குடும்பமும் எதிர்ப்பு தெரிவித்தது. திருமணத்தின் போது எனது கணவரின் குடும்பத்தாரும். குழந்தை பிறந்த பிறகு எனது குடும்பத்தாரும் எங்களை ஏற்றுக் கொண்டனர். என் திருமண வாழ்க்கையில் நான் எதிர்பார்த்த பிரச்சனைகள், சச்சரவுகளை காட்டிலும் குறைவாக தான் நாங்கள் எதிர் கொண்டோம்.
காரணம், எங்கள் காதலுக்கு இருவீட்டார் மத்தியில் இருந்த எதிர்ப்பு அப்படி. சினிமாவிலும், செய்திகளிலும் காணும்படியாக பெரிய சண்டையும், பல ஆண்டுகள் தனியாக வாழும் சூழலும் இருக்கும் என கருதினோம். ஆனால், திருப்பு முனையாக எல்லாம் சுபமாக முடிந்தது. திருமணமான ஒரு வருடத்திற்குள் எல்லா சொந்த பந்தங்களுளும் சுப நிகழ்வுகளில் கூடும்படியாக வாழ்க்கை நன்றாக தான் அமைந்தது.
வாழ்க்கையும் நிம்மதியாக இருந்தது..., அந்த எதிர்பாராத விபத்து ஏற்படும் வரை....