Just In
- 35 min ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 1 hr ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 5 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள் நடத்திய அற்புதங்கள்!
நினைத்தாலே முக்தி தெரும் திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள் நடத்திய அற்புதங்கள்!
நினைத்தாலே, முக்தி தரும், அண்ணாமலையில், தான் என்ற முனைப்பை ஒழித்து, பரப்பிரம்மத்தின் சொரூபம் தேடி, பிறவியின் பயனை அடைய, அந்த மலையில் பிரகாசிக்கும் ஞான ஜோதியில், கலக்க வந்த எண்ணற்ற மனிதர்கள் எல்லாம், இறை நினைவில், பித்தராக மலை எங்கும் வளம் வருவார்கள்.
அப்படி வந்த எல்லோரும், ஞானம் பெற்றனரா என்பதை, யாருமறிய மாட்டார்கள். ஒரு சிலரே, வெளியுலகின் பார்வையில் படுவார்கள். அப்படி அவர்கள், உலகோர் பார்வைக்கு வருவதற்கும், ஒரு இறை சித்தம் இருக்கும், அவர்களால், மானிடர்களுக்கு சில காரியங்கள் ஆக வேண்டும் என்பதே அது!
அது
போல,
திரு
அண்ணாமலையில்,
வலம்
வந்த
ஒரு
ஆன்மீக
அருளாளர்,
மகான்
ஸ்ரீ
சேஷாத்ரி
சுவாமிகளான
திருவரலாற்றை,
அண்ணாமலை
தீபம்
ஏற்றப்படும்
இந்த
நன்னாளைப்
பற்றி
கொஞ்சம்
அறிவோமா!
ஆதி
சங்கரர்
சித்தப்படி,
காஞ்சி
காமாட்சியை
உபாசிக்க
வந்த
பரம்பரையில்
உதித்த,
ஒரு
அருள்
ஒளிதான்,
மகான்
ஸ்ரீ
சேஷாத்ரி
சுவாமிகள்.
தங்கக்கை
சேஷாத்ரி!