For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள் நடத்திய அற்புதங்கள்!

நினைத்தாலே முக்தி தெரும் திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள் நடத்திய அற்புதங்கள்!

By Gnaana
|

நினைத்தாலே, முக்தி தரும், அண்ணாமலையில், தான் என்ற முனைப்பை ஒழித்து, பரப்பிரம்மத்தின் சொரூபம் தேடி, பிறவியின் பயனை அடைய, அந்த மலையில் பிரகாசிக்கும் ஞான ஜோதியில், கலக்க வந்த எண்ணற்ற மனிதர்கள் எல்லாம், இறை நினைவில், பித்தராக மலை எங்கும் வளம் வருவார்கள்.

அப்படி வந்த எல்லோரும், ஞானம் பெற்றனரா என்பதை, யாருமறிய மாட்டார்கள். ஒரு சிலரே, வெளியுலகின் பார்வையில் படுவார்கள். அப்படி அவர்கள், உலகோர் பார்வைக்கு வருவதற்கும், ஒரு இறை சித்தம் இருக்கும், அவர்களால், மானிடர்களுக்கு சில காரியங்கள் ஆக வேண்டும் என்பதே அது!

Miracles of Sheshadri swamigal at thiruvannaamalai

Image source

அது போல, திரு அண்ணாமலையில், வலம் வந்த ஒரு ஆன்மீக அருளாளர், மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளான திருவரலாற்றை,
அண்ணாமலை தீபம் ஏற்றப்படும் இந்த நன்னாளைப் பற்றி கொஞ்சம் அறிவோமா!

ஆதி சங்கரர் சித்தப்படி, காஞ்சி காமாட்சியை உபாசிக்க வந்த பரம்பரையில் உதித்த, ஒரு அருள் ஒளிதான், மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்.
தங்கக்கை சேஷாத்ரி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Miracles of Sheshadri swamigal at thiruvannaamalai

Miracles of Sheshadri swamigal at thiruvannaamalai
Desktop Bottom Promotion