Just In
- 32 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை பற்றிய பகிர்வு!
ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை பற்றிய பகிர்வு!
ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்களின் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. சில சமயங்களில், சில காலத்திற்கு பிறகு அவரது சொந்த குடும்பத்தாராலேயே கைவிடப்படும் அவலநிலையில் வாழ்ந்து வரும் ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
வெகு சிலர் மட்டுமே அன்பும், உதவியும் கிடைத்து தங்கள் வாழ்க்கை பயணத்திற்கு மீண்டு வருகிறார்கள். அதில் ரேஷ்மாவும் ஒருவர். ஆசிட் வீச்சுக்கு ஆளாகி, இப்போது மீண்டும் தனது பழைய இயல்பு அழகு நிலைக்கு திரும்பியுள்ளார்...
பிறந்தநாள் அன்று!
அன்று ரேஷ்மாவின் 21வது பிறந்தநாள். வெளியே பிறந்தநாளை கொண்டாடிவிட்டு தனது சகோதரனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தான் அந்த கொடூர சம்பவம் நடந்தது. சிலர் அவர்கள் மீது ஆசிட் வீசி சென்றனர். ரேஷ்மாவின் சருமமும், உடையும் ஒன்றாக உருக துவங்கியது, அவர் வலி தாங்காமல் கதறினார்.
மறுப்பு!
ரேஷ்மாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ரேஷ்மாவிற்கு தனது முகத்தை தானே கண்ணாடியில் காண மிகவும் அச்சமாக இருந்தது. இதனால் மனமுடைந்து சோகத்தின் உச்சிக்கே சென்றுவிடுவோமோ என எண்ண துவங்கினார் ரேஷ்மா.
ஆனால், அவருக்கு மிகவும் அட்வான்சுடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஸ்கின் கிராப்ட் எனப்படும் முறையை கையாண்டு அவரது முகத்தை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்ற நிலையில் தான் ரேஷ்மா இருந்தார்.
சமூக ஊடகம்!
ரேஷ்மா எப்போதுமே சமூக ஊடகத்தில் ஆக்டிவாக இருப்பவர்.தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தனது நிலையை பகிர துவங்கினார். கடினமான சூழல்களை கூட அவர் சமூக ஊடகம் மூல கையாள துவங்கினார். தனது சமூக ஊடக முகவரிகள், ப்ளாக், இணையம் என அனைத்திலும் பதிவுகள் இட்டுக் கொண்டே இருந்தார். அந்த சர்ஜரி கொஞ்சம் வலி மிகுந்தது தான். அதையும் கடந்து வந்தார் ரேஷ்மா.
முழுமையாக குணம்!
அந்நாள் ரேஷ்மாவின் வாழ்வில் ஒரு விழாவாக மாறியது. முழுமையாக குணமடைந்து மீண்டும் தனது அழகு நிலைக்கு திரும்பினார் ரேஷ்மா. முன்பு இருந்ததை காட்டிலும் அழகாக மாறினார் ரேஷ்மா.
வாழ்த்துக்கள்!
ரேஷ்மாவின் மன தைரியம் மற்றும் ஆசிட் வீச்சில் இருந்து மீண்டு வந்ததை கண்டு, சமூக ஊடகங்களில் இவரை பின்தொடர்ந்து வரும் நபர்கள் அனவைரும் இவரை பாராட்டு மழையில் நனைத்து வருகிறார்கள்.