Just In
- 45 min ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 6 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 8 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 8 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வீட்டிற்குள் ரோஜா பூங்கொத்து: மனசுக்குள் மத்தாப்பு!
சிவப்பு ரோஜாக்கள்
சிவப்பு ரோஜா காதலை உணர்த்தும் உன்னத மலர். அதனை காதலர் தினத்தன்று பரிசளிப்பதும், வீட்டில் அலங்கரிப்பதும் சிறப்பானது. எனவே வீட்டில் முக்கிய இடங்களில் பூ ஜாடிகளில் அழகாக சிவப்பு நிற ரோஜாக்களை வைத்து அலங்கரித்தால் உயிரோட்டமாக இருக்கும். அதனுடன் மஞ்சள், வெள்ளை என எதிர் கலர் உடைய ரோஜாக்களை இணைத்து வைப்பது மனதிற்கு இதம் தரும்.
செந்நிற ரிப்பன்
பூ ஜாடியை சுற்றி செந்நிற ரிப்பனால் அலங்கரித்து அதை கம் வைத்து ஒட்டினால் கூடுதல் அழகு கிடைக்கும். அதன் நடுவில் வெல்வெட் துணியில் இதய வடிவ அலங்காரம் செய்திருப்பது கூடுதல் ரொமான்ஸ்.
பூ ஜாடி வைக்கும் மேஜையை கலர் புல் கற்கள் பதித்த துணியை வைத்து அதன் மீது ரோஜாப்பூக்கள் அடங்கிய பூ ஜாடியை வைக்கலாம். சின்ன சின்ன இதயங்கள் வரைந்திருப்பது ரம்மியத்தை அதிகரிக்கும்.
சின்னதாய் ஒரு கடிதம்
இந்த
அலங்காரங்கள்
முடிந்த
பின்னர்
சின்னதாய்
காதல்
உணர்வுகளை
அதிகரிக்கும்
வகையில்
ஒரு
கவிதை
எழுதி
நேசத்திற்குரியவர்களின்
கண்களில்
படுமாறு
வைக்கலாம்.
அப்புறம்
என்ன
காதலர்
தினம்
உங்களுடையதுதான்.