Just In
- 56 min ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 6 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 6 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 7 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த 5 காய்கறிகளை மட்டும் எப்பவும் சாப்பிடவே கூடாதாம்...!
எண்ணெயில் பொறித்த உணவுகளும், வறுத்த உணவுகளும் வயிற்று பிரச்சனையை ஏற்படுத்தும். ஆனால் சில சந்தர்ப்பங்களில், நீங்கள் எதிர்கொள்ளும் இரைப்பை பிரச்சினைகளுக்குப் பின்னால் உங்கள் காய்கறிகள்தான் குற்றவாளியாக
வயிற்றில் அதிகப்படியான காற்று இருக்கும்போது வீக்கம் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவை சாப்பிடுவதால் ஏற்படுகிறது. சில உணவுகள் மற்றதை விட குடலில் அதிக வாயுவை உருவாக்க முடியும். வீக்கத்தின் உணர்வு மிகவும் இனிமையான ஒன்றல்ல. ஆனால் நாம் வீங்கியதாக உணரும்போது, நாம் சாப்பிட்ட அனைத்து வறுத்த உணவுகளையும் அடிக்கடி குறை கூறுகிறோம்.
எண்ணெயில் பொறித்த உணவுகளும், வறுத்த உணவுகளும் வயிற்று பிரச்சனையை ஏற்படுத்தும். ஆனால் சில சந்தர்ப்பங்களில், நீங்கள் எதிர்கொள்ளும் இரைப்பை பிரச்சினைகளுக்குப் பின்னால் உங்கள் காய்கறிகள்தான் குற்றவாளியாக இருக்கலாம். ஆம், நீங்கள் இதை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். சில காய்கறிகள் ஜீரணிக்க கடினமாக இருப்பதால் வாயுவை ஏற்படுத்தும். அத்தகைய ஐந்து காய்கறிகளின் பட்டியல் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
பலா பழம்
இந்தி மொழியில் கதேல் என்றும் அழைக்கப்படுகிறது பலா பழம். இது முக்கனிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்களில் பலாவும் ஒன்று. இதில், காய்கறி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் இரைப்பை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்காது. இந்த பழம் உடலில் வாயு உற்பத்தியை அதிகரிக்கிறது.
MOST READ: திருப்திகரமான மற்றும் மகிழ்ச்சியான உடலுறவை பெற இத ஃபாலோ பண்ணா போதும்...!
மெருகன் கிழங்கு
இந்தியில் ஆர்பி அல்லது குயினியன் என்று அழைக்கப்படும் மெருகன் கிழங்கு என்பது பலருக்கு மிகவும் பிடித்தது. இது உலர்ந்த மற்றும் கறியுடன் தயாரிக்கப்படுகிறது. காய்கறி சுவையானது மற்றும் பருப்புடன் இணையும்போது இதன் சுவை இன்னும் கூடுகிறது. ஆனால் இரைப்பை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இதை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது வீக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் அதை அதிகம் விரும்பினால், தயாரிக்கும் போது சிறிது அஜ்வைனை வைக்கலாம், இது வாயுவை ஏற்படுத்தாது.
முள்ளங்கி
வெள்ளை முள்ளங்கி ஒரு குளிர்கால காய்கறி. இது இப்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. நீங்கள் வெள்ளை முள்ளங்கியை விரும்பினால் அல்லது சாலட்டில் சேர்க்க விரும்பினால், அதை குறைந்த அளவில் வைத்திருங்கள். முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் வாயுவை எதிர்த்துப் போராட, தண்ணீர் அல்லது புடினா இலைகளுடன், உப்பு மற்றும் சிறிது அஜ்வைன் வைத்திருக்கலாம்.
MOST READ: முதலிரவில் செக்ஸ் வைத்துக்கொள்வது நல்லதல்ல என்று கூறுவதற்கு பின் இருக்கும் அதிர்ச்சியான காரணங்கள்..!
வெள்ளை சுண்டல்
சோல் பூரி, சோல் பாத்துர், சோல் சவால், இவை சில வட இந்தியர்களால் முற்றிலும் விரும்பப்படும் சில வகை உணவுகள். இருப்பினும், சோல் வாயுவை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மலச்சிக்கல் உள்ளவர்கள் வெள்ளை சுண்டலை சாப்பிட வேண்டும் அல்லது குறைந்த அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிவப்பு பீன்ஸ் (ராஜ்மா)
சிவப்பு பீன்ஸ் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். வாட இந்திய மக்கள் சிவப்பு பீன்ஸை தங்கள் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்கின்றனர். ஆனால், இது இரைப்பை குடல் பிரச்சனைகள் உள்ளவர்கள், கட்டாயமாக தவிர்க்க வேண்டிய உணவாகும். ஏனெனில் இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.