For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவை விட அதிக மரணத்தை உண்டாக்கும் திறன் கொண்ட புதிய வைரஸ் - எச்சரிக்கும் சீன விஞ்ஞானிகள்

2019 ஆம் ஆண்டில் கோவிட்-19 வைரஸ் முதன்முதலாக பரவிய சீனாவில் உள்ள வுஹானைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தென்னாப்பிரிக்காவில் பரவும் ஒரு புதிய வகை சார்ஸ் கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்துள்ளனர். இந்த வைரஸின் பெயர் தான் 'நியோகோவ்'.

|

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸுடன் போராடி வருகிறோம். இன்னும் அது முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. சீரான இடைவெளியில் உருமாற்றமடைந்த பரவிக் கொண்டு தான் இருக்கின்றன. இதில் கொரோனாவின் டெல்டா மாறுபாடு இரண்டாம் அலையை ஏற்படுத்தி பல உயிர்களைப் பறித்த நிலையில், தற்போது கொரோனாவின் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மாறுபாடு பரவி பல நாடுகளில் மூன்றாம் அலையை ஏற்படுத்தி வருகிறது.

NeoCov: Wuhan Scientists Warn of New Coronavirus Strain With High Death, Infection Rate

ஆனால் ஓர் நற்செய்தி ஓமிக்ரான் வேகமாக பரவுமே தவிர, உயிரைப் பறிக்கும் அளவில் கொடியது அல்ல. ஆனால் சீனாவைச் சேர்ந்த வுஹான் விஞ்ஞானிகள் தற்போது கவலையளிக்கும் ஓர் செய்தியை வெளியிட்டு எச்சரிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

NeoCov: Wuhan Scientists Warn of New Coronavirus Strain With High Death, Infection Rate

NeoCov Coronavirus Variant: Scientists in Wuhan have warned of a new variant of coronavirus—NeoCov, currently circulating in South Africa. It has High Death and Infection Rate says Report.
Story first published: Friday, January 28, 2022, 14:18 [IST]
Desktop Bottom Promotion