Just In
- 5 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 6 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 9 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 10 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...
எதுக்கெடுத்தாலும் நோ சொல்லும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அதை வைத்து நாம் எப்போதும் அவர்கள் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாகவோ அல்லது அவர் எப்போதும் அப்படித்தான் என்று சொல்லிவிட்டு, அவர்கள் சொல்வதை பொ
மனிதனின் மனசு ஒரு குரங்கு மாதிரி என்பார்கள். ஆம், இல்லை என்ற இரு வார்த்தைக்குள்ளே எப்பொழுதும் குழம்பிக் கொண்டே இருக்கும். உதாரணமாக ஒரு விஷயத்திற்கு நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு சரி என்று சொல்லி விட்டாளே போதும் அதை உங்கள் மனநிலை சும்மாவே விடாது. ஏன் சரின்னு சொன்னோம், இல்லை என்று சொல்லி இருக்கலாமா என்று ஒரு நிலையில் இருக்கவே இருக்காது. உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நபர் ஒரு பார்ட்டிக்கு உங்களை அழைத்தால் என்ன செய்வீர்கள்?
அன்னைக்கு உங்களுக்கு அதிகமான வேலை வேற இருக்கிறது. அன்பான ஒருவர் கூப்பிடும் போது இல்லை என்று சொல்லவும் மனம் இருக்காது அல்லவா. கண்டிப்பாக இந்த புலம்பல் உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையுமே பாதிப்படையச் செய்து விடும். எப்பொழுதும் நம்மால் செய்ய முடியாத ஒரு விஷயத்திற்கு நாம் சரி என்று சொல்வது நல்லது கிடையாது. இல்லை என்றும் சொல்லிப் பழக வேண்டும். அப்பொழுது தான் நம்முள் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
சரி எப்படி நமது உடல் மற்றும் மனம் மொழியை கண்டறிந்து செயல்படுவது, நம் மனதில் ஏற்படும் குழப்பமான நிலையை எப்படி கையாள்வது அதற்காக சில தீர்வுகளை இங்கே கூற உள்ளோம்.