Just In
- 6 min ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 1 hr ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 1 hr ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
Don't Miss
- News நள்ளிரவில் என்ன குழப்பம்? மாறி மாறி வந்த கணக்கு.. இதெல்லாம் காரணமா? ஓட்டுப்பதிவு 72% அல்லது 69.4%?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இதயம் மற்றும் மூளையில் நோய்கள் வராமல் தடுக்கும் அற்புத பானம்!
இங்கு இதயம் மற்றும் மூளையில் நோய்கள் வராமல் தடுக்கும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் 5 உறுப்புக்கள் மிகவும் முககியமானது. இந்த ஐந்தும் தான் உடலின் முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இவற்றில் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதில் இதயம் மார்பின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது தான் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தை அனுப்புகிறது.
நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி தான் மூளை. இது மனிதனின் பல்வேறு இயக்கங்களுக்கு முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த இரண்டு உறுப்புக்களிலும் நோய்கள் வராமல் தடுக்க ஓர் அற்புத பானம் உள்ளது. அதைக் குடித்து வந்தால், மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
தேவையான பொருட்கள்:
பிரஷ் ஜூஸ் ஆப்பிள் - 1/2 டம்ளர்
பசலைக்கீரை ஜூஸ் - 1/2 டம்ளர்
பூண்டு - 3-4 பற்கள்
தயாரிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு ஒன்றாக அரைத்துக் கொண்டால், பானம் தயார்.
குடிக்கும் முறை:
இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்ட பின் குடிக்க வேண்டும்.
நன்மைகள்:
இந்த பானத்தைக் குடிப்பதால், இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூளை மற்றும் இதயத்தில் உள்ள செல்களினுள் நுழைந்து, அந்த உறுப்புக்களைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி, நோய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.