Latest Updates
-
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா?
இதயம் மற்றும் மூளையில் நோய்கள் வராமல் தடுக்கும் அற்புத பானம்!
இங்கு இதயம் மற்றும் மூளையில் நோய்கள் வராமல் தடுக்கும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் 5 உறுப்புக்கள் மிகவும் முககியமானது. இந்த ஐந்தும் தான் உடலின் முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இவற்றில் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதில் இதயம் மார்பின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது தான் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தை அனுப்புகிறது.

நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி தான் மூளை. இது மனிதனின் பல்வேறு இயக்கங்களுக்கு முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த இரண்டு உறுப்புக்களிலும் நோய்கள் வராமல் தடுக்க ஓர் அற்புத பானம் உள்ளது. அதைக் குடித்து வந்தால், மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:
பிரஷ் ஜூஸ் ஆப்பிள் - 1/2 டம்ளர்
பசலைக்கீரை ஜூஸ் - 1/2 டம்ளர்
பூண்டு - 3-4 பற்கள்

தயாரிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு ஒன்றாக அரைத்துக் கொண்டால், பானம் தயார்.

குடிக்கும் முறை:
இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்ட பின் குடிக்க வேண்டும்.

நன்மைகள்:
இந்த பானத்தைக் குடிப்பதால், இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூளை மற்றும் இதயத்தில் உள்ள செல்களினுள் நுழைந்து, அந்த உறுப்புக்களைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி, நோய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.



Click it and Unblock the Notifications