Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
இதயம் மற்றும் மூளையில் நோய்கள் வராமல் தடுக்கும் அற்புத பானம்!
இங்கு இதயம் மற்றும் மூளையில் நோய்கள் வராமல் தடுக்கும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் 5 உறுப்புக்கள் மிகவும் முககியமானது. இந்த ஐந்தும் தான் உடலின் முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இவற்றில் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதில் இதயம் மார்பின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது தான் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தை அனுப்புகிறது.

நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி தான் மூளை. இது மனிதனின் பல்வேறு இயக்கங்களுக்கு முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த இரண்டு உறுப்புக்களிலும் நோய்கள் வராமல் தடுக்க ஓர் அற்புத பானம் உள்ளது. அதைக் குடித்து வந்தால், மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:
பிரஷ் ஜூஸ் ஆப்பிள் - 1/2 டம்ளர்
பசலைக்கீரை ஜூஸ் - 1/2 டம்ளர்
பூண்டு - 3-4 பற்கள்

தயாரிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு ஒன்றாக அரைத்துக் கொண்டால், பானம் தயார்.

குடிக்கும் முறை:
இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்ட பின் குடிக்க வேண்டும்.

நன்மைகள்:
இந்த பானத்தைக் குடிப்பதால், இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூளை மற்றும் இதயத்தில் உள்ள செல்களினுள் நுழைந்து, அந்த உறுப்புக்களைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி, நோய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.



Click it and Unblock the Notifications