Just In
- 10 hrs ago
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- 21 hrs ago
வார ராசிபலன் (11.04.2021-17.04.2021) - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…
- 22 hrs ago
இன்றைய ராசிப்பலன் (11.04.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென செலவுகள் அதிகரிக்கும்…
- 1 day ago
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
Don't Miss
- News
கொரோனா தடுப்பூசி திருவிழா.. முதல் நாளில் 27 லட்சம் பேருக்கு தடுப்பூசி.. மத்திய அரசு தகவல்!
- Sports
எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!
- Automobiles
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தொப்புளில் பஞ்சுருண்டையை வைப்பதால் உடலில் ஏற்படும் அதிசயங்கள்!
நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பல்வேறு விசித்திரமான நிவாரணிகள் உள்ளன. அவற்றில் சில நம்மால் நம்பமுடியாதவாறு இருக்கும். உதாரணமாக, சில மக்கள் பூண்டு பற்களை தலையணையின் அடியில் வைத்து தூங்கினால், பல்வேறு பிரச்சனைகள் நீங்கும் என்பார்கள்.
இதேப் போன்று மற்றொரு நம்பமுடியாத ஓர் நிவாரண வழியும் உண்டு. அது தான் ஆல்கஹாலில் நனைத்த காட்டனை தொப்புளில் வைப்பது. இப்படி செய்வதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளான சளி, காய்ச்சல், இருமல் போன்றவை நீங்கும்.

செய்ய தேவையான பொருட்கள்:
ஆல்கஹால் - 50%
காட்டன் - சிறிது

செய்யும் முறை:
காட்டனை ஆல்கஹாலில் நன்கு நனைத்து, பின் தொப்புளில் கவனமாக வைக்க வேண்டும். பின் ஒரு துணியைக் கொண்டு தொப்புளை சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.

என்ன நன்மை?
இப்படி செய்வதால் தசைப் பிடிப்புகள் மற்றும் வயிற்று வலிகள் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பக்கவிளைவுகள் உண்டா?
நிறைய ஆய்வுகள், இந்த முறையால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது என்று கூறுகின்றன. இருந்தாலும், இந்த முறையை கையாளும் முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.

மாதவிடாய் கால வலி
மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டால், ஆல்கஹாலில் காட்டனை நனைத்து தொப்புளில் வைத்து மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.