Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
இந்த ஜூஸ் கீல்வாத வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் என்பது தெரியுமா?
இங்கு கீல்வாத வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
பாதங்களின் முனைகள், முழங்கால்கள், மூட்டுக்களில் கடுமையான வலி ஏற்படுகிறதா? அப்படியெனில் அது கீல்வாத வலிக்கான அறிகுறியாகும். கீல்வாதத்தால் ஏற்படும் வலி ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு லேசாகவும், இன்னும் சிலருக்கு தாங்க முடியாத அளவிலும் வலி இருக்கும்.

இந்த கீல்வாத வலிக்கான ஓர் அற்புத பானம் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானம் தயாரிப்பதற்கு பீட்ரூட், வெள்ளரிக்காய், கேரட் போன்றவை இருந்தால் போதும். இது உடனடி நிவாரணம் தரும் அற்புத பானமாக இருக்கும்.
சரி, இப்போது கீல்வாத வலிக்கான அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். அதைப் படித்து குடித்து, கீல்வாத வலியில் இருந்து விடுபடுங்கள்.

செய்முறை #1
ஒரு பீட்ரூட்டை எடுத்து, நீரில் கழுவி விட்டு தோலுரித்து, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின் வெள்ளரிக்காயை எடுத்து தோலுரித்துவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பின்பு ஒரு கேரட்டை எடுத்து, தோலுரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

செய்முறை #4
பிறகு மிக்ஸியில் பீட்ரூட், கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

குடிக்கும் முறை
இந்த பானத்தை கீல்வாத வலி உள்ளவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் கீல்வாத வலி நாளடைவில் போய்விடும்.



Click it and Unblock the Notifications
