Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இந்த ஜூஸ் கீல்வாத வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் என்பது தெரியுமா?
இங்கு கீல்வாத வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
பாதங்களின் முனைகள், முழங்கால்கள், மூட்டுக்களில் கடுமையான வலி ஏற்படுகிறதா? அப்படியெனில் அது கீல்வாத வலிக்கான அறிகுறியாகும். கீல்வாதத்தால் ஏற்படும் வலி ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு லேசாகவும், இன்னும் சிலருக்கு தாங்க முடியாத அளவிலும் வலி இருக்கும்.

இந்த கீல்வாத வலிக்கான ஓர் அற்புத பானம் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானம் தயாரிப்பதற்கு பீட்ரூட், வெள்ளரிக்காய், கேரட் போன்றவை இருந்தால் போதும். இது உடனடி நிவாரணம் தரும் அற்புத பானமாக இருக்கும்.
சரி, இப்போது கீல்வாத வலிக்கான அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். அதைப் படித்து குடித்து, கீல்வாத வலியில் இருந்து விடுபடுங்கள்.

செய்முறை #1
ஒரு பீட்ரூட்டை எடுத்து, நீரில் கழுவி விட்டு தோலுரித்து, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின் வெள்ளரிக்காயை எடுத்து தோலுரித்துவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பின்பு ஒரு கேரட்டை எடுத்து, தோலுரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

செய்முறை #4
பிறகு மிக்ஸியில் பீட்ரூட், கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

குடிக்கும் முறை
இந்த பானத்தை கீல்வாத வலி உள்ளவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் கீல்வாத வலி நாளடைவில் போய்விடும்.



Click it and Unblock the Notifications











