Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
இந்த ஜூஸ் கீல்வாத வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் என்பது தெரியுமா?
இங்கு கீல்வாத வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
பாதங்களின் முனைகள், முழங்கால்கள், மூட்டுக்களில் கடுமையான வலி ஏற்படுகிறதா? அப்படியெனில் அது கீல்வாத வலிக்கான அறிகுறியாகும். கீல்வாதத்தால் ஏற்படும் வலி ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு லேசாகவும், இன்னும் சிலருக்கு தாங்க முடியாத அளவிலும் வலி இருக்கும்.

இந்த கீல்வாத வலிக்கான ஓர் அற்புத பானம் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானம் தயாரிப்பதற்கு பீட்ரூட், வெள்ளரிக்காய், கேரட் போன்றவை இருந்தால் போதும். இது உடனடி நிவாரணம் தரும் அற்புத பானமாக இருக்கும்.
சரி, இப்போது கீல்வாத வலிக்கான அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். அதைப் படித்து குடித்து, கீல்வாத வலியில் இருந்து விடுபடுங்கள்.

செய்முறை #1
ஒரு பீட்ரூட்டை எடுத்து, நீரில் கழுவி விட்டு தோலுரித்து, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின் வெள்ளரிக்காயை எடுத்து தோலுரித்துவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பின்பு ஒரு கேரட்டை எடுத்து, தோலுரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

செய்முறை #4
பிறகு மிக்ஸியில் பீட்ரூட், கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

குடிக்கும் முறை
இந்த பானத்தை கீல்வாத வலி உள்ளவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் கீல்வாத வலி நாளடைவில் போய்விடும்.



Click it and Unblock the Notifications