Just In
- 1 hr ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 9 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 10 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
Don't Miss
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!!!
சாத்துக்குடி ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்தத்திற்கு நன்மை விளைவிக்கும் பழமாகும். மேலும் சாத்துக்குடி பசியை ஏற்படுத்தக் கூடியது, வயிறு மந்தமாக இருப்பவர்கள் சாத்துக்குடி குடித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும். மற்றும் இது செரிமானத்தை சரி செய்ய கூடியது,
இதுப் போன்று சாத்துக்குடியால் நிறைய உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் சாத்துக்குடி வருடம் முழுதும் கிடைக்கும் பழம் என்பதால் நாம் எப்போது வேண்டுமானாலும் கடைகளில் வாங்கி உண்ணலாம். இனி, தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றிக் காணலாம்....
சத்துக்கள்
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது.
இரத்த விருத்தியாகும்
தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.
இரத்த சோகை
இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால், நல்ல தீர்வுக் காண முடியும்.
எலும்புகள் வலுவடையும்
சிலருக்கு மிகவும் எலும்பு வலுவிழந்து இருக்கும். சிறிய அடிப்பட்டால் கூட எலும்பு முறிவு ஏற்படும். இவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால், எலும்பு வலுவடையும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் அனைவரின் பெரும் சிக்கலாகும், தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால் மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.
பெண்கள்
நாற்பது வயதை கடந்த பெண்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படும், அவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால், இந்த தேய்மானத்தின் அளவை குறைக்க முடியும்.