Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
இருமல் வருவதற்கான காரணங்களும், அதனை குணப்படுத்தும் வழிகளும்!! ஒரு ஹோமியோபதி மருத்துவ குறிப்புகள்!!
தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்படும் எரிச்சல் காரணமாக இருமல் ஏற்படுகிறது. இருமல் ஏற்பட இன்னும் பல காரணங்கள் உள்ளன. ஹோமியோபதி மருத்துவமுறைகள் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளன
தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்படும் எரிச்சல் காரணமாக இருமல் ஏற்படுகிறது. இருமல் ஏற்பட இன்னும் பல காரணங்கள் உள்ளன.
காலநிலை மாற்றம், மாசு மற்றும் புகையினால் ஏற்படும் அலர்ஜி, தொற்று நோய்கள், பெரும்பாலும் வைரஸ்,சில சமயங்களில் பாக்டீரியா அல்லது பூஞ்சை. இருமல் குணமாவதற்கும், அது வருவதற்கான காரணங்களும் ஹோமியோ பதி மருத்துவம் என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
சுடு தண்ணீரில் லவங்கம்,துளசி இலை,இஞ்சி,மிளகு,தேன் கலந்து குடிக்க வேண்டும்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
வறட்டு இருமல் அதிகமாக இருப்பின் அதிமதுரம் எடுத்து வாயின் உள்பகுதியில் வைக்க வேண்டும்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
வெளியே செல்லும்போது மாசு மற்றும் புகையைத் தவிர்க்க மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ளவேண்டும்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
தினமும் இரவில் படுக்கும் முன் நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.ஆவி பிடிக்கும் போது பாத்திரத்திற்கும் முகத்திற்கும் 2 அடி தூரம் இருக்க வேண்டும்.ஆவி பிடிக்கும் போது துண்டினைக் கொண்டு முழுதாக மூடாமல் தலையை மட்டும் வெளிச்சம் படாமல் மூட வேண்டும்.

இருமல் உண்டாவதற்கான காரணங்கள்
அக்கோண்டியம் நெப்புலஸ்: இந்த வகையில் உலர்ந்த மற்றும் குளிர் காற்று காரணமாக இருமல் ஏற்படும். அதிக தாகத்தை ஏற்படுத்தும்.

இருமல் உண்டாவதற்கான காரணங்கள்
பெல்லட்டோன்னா: இந்த வகையில் அதிக,தொடர்ச்சியான இருமல்,முகம் சிவந்து தலை வலி ஏற்படும்.

ஹோமியோபதி
ஹோமியோபதி மருந்துகள் மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே எடுக்க வேண்டும். நீங்களாகவே எடுத்துக் கொள்வது தவறு.



Click it and Unblock the Notifications