Just In
- 7 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 8 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 10 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இருமல் வருவதற்கான காரணங்களும், அதனை குணப்படுத்தும் வழிகளும்!! ஒரு ஹோமியோபதி மருத்துவ குறிப்புகள்!!
தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்படும் எரிச்சல் காரணமாக இருமல் ஏற்படுகிறது. இருமல் ஏற்பட இன்னும் பல காரணங்கள் உள்ளன. ஹோமியோபதி மருத்துவமுறைகள் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளன
தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்படும் எரிச்சல் காரணமாக இருமல் ஏற்படுகிறது. இருமல் ஏற்பட இன்னும் பல காரணங்கள் உள்ளன.
காலநிலை மாற்றம், மாசு மற்றும் புகையினால் ஏற்படும் அலர்ஜி, தொற்று நோய்கள், பெரும்பாலும் வைரஸ்,சில சமயங்களில் பாக்டீரியா அல்லது பூஞ்சை. இருமல் குணமாவதற்கும், அது வருவதற்கான காரணங்களும் ஹோமியோ பதி மருத்துவம் என்ன சொல்கிறது என பார்க்கலாம்.
இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
சுடு தண்ணீரில் லவங்கம்,துளசி இலை,இஞ்சி,மிளகு,தேன் கலந்து குடிக்க வேண்டும்.
இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
வறட்டு இருமல் அதிகமாக இருப்பின் அதிமதுரம் எடுத்து வாயின் உள்பகுதியில் வைக்க வேண்டும்.
இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
வெளியே செல்லும்போது மாசு மற்றும் புகையைத் தவிர்க்க மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ளவேண்டும்.
இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
தினமும் இரவில் படுக்கும் முன் நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.ஆவி பிடிக்கும் போது பாத்திரத்திற்கும் முகத்திற்கும் 2 அடி தூரம் இருக்க வேண்டும்.ஆவி பிடிக்கும் போது துண்டினைக் கொண்டு முழுதாக மூடாமல் தலையை மட்டும் வெளிச்சம் படாமல் மூட வேண்டும்.
இருமல் உண்டாவதற்கான காரணங்கள்
அக்கோண்டியம் நெப்புலஸ்: இந்த வகையில் உலர்ந்த மற்றும் குளிர் காற்று காரணமாக இருமல் ஏற்படும். அதிக தாகத்தை ஏற்படுத்தும்.
இருமல் உண்டாவதற்கான காரணங்கள்
பெல்லட்டோன்னா: இந்த வகையில் அதிக,தொடர்ச்சியான இருமல்,முகம் சிவந்து தலை வலி ஏற்படும்.
ஹோமியோபதி
ஹோமியோபதி மருந்துகள் மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே எடுக்க வேண்டும். நீங்களாகவே எடுத்துக் கொள்வது தவறு.