Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
இருமல் வருவதற்கான காரணங்களும், அதனை குணப்படுத்தும் வழிகளும்!! ஒரு ஹோமியோபதி மருத்துவ குறிப்புகள்!!
தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்படும் எரிச்சல் காரணமாக இருமல் ஏற்படுகிறது. இருமல் ஏற்பட இன்னும் பல காரணங்கள் உள்ளன. ஹோமியோபதி மருத்துவமுறைகள் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளன
தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்படும் எரிச்சல் காரணமாக இருமல் ஏற்படுகிறது. இருமல் ஏற்பட இன்னும் பல காரணங்கள் உள்ளன.
காலநிலை மாற்றம், மாசு மற்றும் புகையினால் ஏற்படும் அலர்ஜி, தொற்று நோய்கள், பெரும்பாலும் வைரஸ்,சில சமயங்களில் பாக்டீரியா அல்லது பூஞ்சை. இருமல் குணமாவதற்கும், அது வருவதற்கான காரணங்களும் ஹோமியோ பதி மருத்துவம் என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
சுடு தண்ணீரில் லவங்கம்,துளசி இலை,இஞ்சி,மிளகு,தேன் கலந்து குடிக்க வேண்டும்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
வறட்டு இருமல் அதிகமாக இருப்பின் அதிமதுரம் எடுத்து வாயின் உள்பகுதியில் வைக்க வேண்டும்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
வெளியே செல்லும்போது மாசு மற்றும் புகையைத் தவிர்க்க மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ளவேண்டும்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
தினமும் இரவில் படுக்கும் முன் நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.ஆவி பிடிக்கும் போது பாத்திரத்திற்கும் முகத்திற்கும் 2 அடி தூரம் இருக்க வேண்டும்.ஆவி பிடிக்கும் போது துண்டினைக் கொண்டு முழுதாக மூடாமல் தலையை மட்டும் வெளிச்சம் படாமல் மூட வேண்டும்.

இருமல் உண்டாவதற்கான காரணங்கள்
அக்கோண்டியம் நெப்புலஸ்: இந்த வகையில் உலர்ந்த மற்றும் குளிர் காற்று காரணமாக இருமல் ஏற்படும். அதிக தாகத்தை ஏற்படுத்தும்.

இருமல் உண்டாவதற்கான காரணங்கள்
பெல்லட்டோன்னா: இந்த வகையில் அதிக,தொடர்ச்சியான இருமல்,முகம் சிவந்து தலை வலி ஏற்படும்.

ஹோமியோபதி
ஹோமியோபதி மருந்துகள் மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே எடுக்க வேண்டும். நீங்களாகவே எடுத்துக் கொள்வது தவறு.



Click it and Unblock the Notifications