Latest Updates
-
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இருமல் வருவதற்கான காரணங்களும், அதனை குணப்படுத்தும் வழிகளும்!! ஒரு ஹோமியோபதி மருத்துவ குறிப்புகள்!!
தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்படும் எரிச்சல் காரணமாக இருமல் ஏற்படுகிறது. இருமல் ஏற்பட இன்னும் பல காரணங்கள் உள்ளன. ஹோமியோபதி மருத்துவமுறைகள் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளன
தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்படும் எரிச்சல் காரணமாக இருமல் ஏற்படுகிறது. இருமல் ஏற்பட இன்னும் பல காரணங்கள் உள்ளன.
காலநிலை மாற்றம், மாசு மற்றும் புகையினால் ஏற்படும் அலர்ஜி, தொற்று நோய்கள், பெரும்பாலும் வைரஸ்,சில சமயங்களில் பாக்டீரியா அல்லது பூஞ்சை. இருமல் குணமாவதற்கும், அது வருவதற்கான காரணங்களும் ஹோமியோ பதி மருத்துவம் என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
சுடு தண்ணீரில் லவங்கம்,துளசி இலை,இஞ்சி,மிளகு,தேன் கலந்து குடிக்க வேண்டும்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
வறட்டு இருமல் அதிகமாக இருப்பின் அதிமதுரம் எடுத்து வாயின் உள்பகுதியில் வைக்க வேண்டும்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
வெளியே செல்லும்போது மாசு மற்றும் புகையைத் தவிர்க்க மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ளவேண்டும்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:
தினமும் இரவில் படுக்கும் முன் நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.ஆவி பிடிக்கும் போது பாத்திரத்திற்கும் முகத்திற்கும் 2 அடி தூரம் இருக்க வேண்டும்.ஆவி பிடிக்கும் போது துண்டினைக் கொண்டு முழுதாக மூடாமல் தலையை மட்டும் வெளிச்சம் படாமல் மூட வேண்டும்.

இருமல் உண்டாவதற்கான காரணங்கள்
அக்கோண்டியம் நெப்புலஸ்: இந்த வகையில் உலர்ந்த மற்றும் குளிர் காற்று காரணமாக இருமல் ஏற்படும். அதிக தாகத்தை ஏற்படுத்தும்.

இருமல் உண்டாவதற்கான காரணங்கள்
பெல்லட்டோன்னா: இந்த வகையில் அதிக,தொடர்ச்சியான இருமல்,முகம் சிவந்து தலை வலி ஏற்படும்.

ஹோமியோபதி
ஹோமியோபதி மருந்துகள் மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே எடுக்க வேண்டும். நீங்களாகவே எடுத்துக் கொள்வது தவறு.



Click it and Unblock the Notifications