Just In
- 3 hrs ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 3 hrs ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 4 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 5 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Movies Raayan: இசைப்புயல் இசையமைக்க.. நடனப்புயல் ஸ்டெப்ஸ் போட.. வெளியாக இருக்கு ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஏன் நீங்கள் மழைக் காலத்தில் தினமும் குளிக்க தேவையில்லை என தெரியுமா?
மழைக் காலத்தில் தினமும் குளிக்க அவசியமில்லை என்பதற்கான காரணங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
நாகரீகம், சுகாதாரம் என்ற பெயரில் தான் நாம் பலவற்றையும் செய்து வருகிறோம். ஆனால், அப்படி நாம் நமது அன்றாக வாழ்வில் கடைப்பிடிக்கும் சிலவன அவ்வளவு சீரியஸாக பின்பற்ற தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதில், முக்கியமானது மழைக் காலத்தில் தினமும் குளிக்க தேவையில்லை என இவர்கள் கூறுகின்றனர். அது ஏன்? எதற்காக? என இங்கு காணலாம்...
காரணம் #1
குளிர் / மழைக் காலத்தில் குளிப்பதில் இருந்து பலரும் நழுவ விரும்புவார்கள். இது நல்லது தான் என்கின்றனர் சரும மருத்துவ நிபுணர்கள்.
ஆம், மழைக் காலத்தில் தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லையாம். உண்மையில் மழைக் காலத்தில் தினமும் குளிப்பது சருமத்திற்கு தீங்கானது என்கின்றனர்.
காரணம் #2
சரும நல நிபுணர்கள் மழைக் காலத்தில் நமது சருமத்தில் பெரிதாக அழுக்கு படியாது. பாக்டீரியா தாக்கம் இருக்காது. மேலும், சாதரணமாகவே நமது சருமம் தன்னை தானே சுத்தம் செய்துக் கொள்ளும் தன்மை கொண்டிருக்கும்.
ஒருவேளை நீங்கள் ஜிம் செல்பவர், ளவுக்கு அதிகமாக வியர்க்கும் அளவிற்கு வேளைகளில் ஈடுபடுபவர் மழைக் காலத்தில் தினமும் குளிக்கலாம் என்கின்றனர்.
காரணம் #3
மழைக் காலத்தில் பலரும் சுடு தண்ணியில் குளிக்க தான் விரும்புவார்கள். மழைக் காலத்தில் தினமும் சுடு நீரில் குளிப்பது சருமத்தை வறட்சியடைய செய்யும். இது தீங்கானது என்கின்றனர்.
அல்லது நீண்ட நேரம் சுடு தண்ணியில் குளிப்பதை தவிர்த்துவிடுங்கள் என சரும நல நிபுணர்கள் விரும்புகின்றனர்.
காரணம் #4
நமது சருமத்தில் நல்ல பாக்டீரியாக்களும் இருக்கும். இது சரும நலத்தை பாதுகாக்கும், ரசாயன நச்சுக்களை எதிர்த்து போராடும். இதற்காகவே மழைக் காலத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை குளித்தார் போதுமானது என சரும நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
காரணம் #5
மழைக் காலத்தில் தினமும் சுடு தண்ணியில் குளிப்பது நகங்களின் நலத்திற்கும் கேடு. இதனால் நகங்கள் வலுவிழந்து உடைந்து / விரிசல் அடைந்து போகும்.
காரணம் #6
பொதுவாகவே, தினமும் குளிப்பது அவசியமற்றது எனவும். உடலில் அழுக்கு சேர்வது பொருத்து குளிப்பது போதுமானது என்ற கருத்தையும் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.