For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவு முழுக்க இதயத்தில் கற்பூரம் வைத்து கட்டி உறங்குவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா?

ஆன்மீக பொருளாக மட்டும் அல்லாமல், கற்பூரம் மூலம் நாம் பெரும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

கற்பூரம் என்பது ஆரத்தி எடுக்க, கடவுளை வணங்கும் போது மட்டும் பயன்படுத்தப்படும் ஆன்மீக பொருளாக மட்டும் தான் பார்த்து வருகிறோம். ஆனால் இதில் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியிருக்கிறது என்பது பலரும் அறியாத விஷயம்.

Keep A Bag Of Camphor On Your Chest Every Night And See What Happens

அதற்கென கற்பூரத்தை சாப்பிட வேண்டுமா என கேட்க வேண்டாம். இது சாப்பிட உகந்ததல்ல. இதன் வாசனை சுவாசத்தின் மூலம் நன்மை அளிக்கவல்லது.

சிலருக்கு இது நேரடியாக சருமத்தில் படும் போது சரும கோளாறுகள் உண்டாகலாம். அதனால், இதை ஒரு சிறு துணியில் கட்டி, கயிறில் கோர்த்து கழுத்தில் தொங்கவிட்டு பயன்படுத்தலாம்.

இனி, இரவு முழுக்க இதயத்தில் கற்பூரம் வைத்து கட்டி உறங்குவதால் பெரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Keep A Bag Of Camphor On Your Chest Every Night And See What Happens

Keep A Bag Of Camphor On Your Chest Every Night And See What Happens
Story first published: Thursday, November 17, 2016, 11:19 [IST]
Desktop Bottom Promotion