Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
மார்பகப் புற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆயுர்வேத மருந்து
இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில ஆயுர்வேத மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோயை குணப்படுத்த முடியும்.
புற்றுநோய் திசுக்கள் மார்பகப் பகுதிகளில் வளர்ச்சி அடைவதால் மார்பகப் புற்று நோய் ஏற்படுகிறது. இதில் இரண்டு வகையான புற்று நோய்கள் உள்ளன. மார்பக குழாய்கள் அல்லது பால் சுரப்பி நாளங்களிலிருந்து திசுக்கள் வளர்ச்சி அடைந்து மார்பக காம்பு வரை கட்டிகளை ஏற்படுத்துதல்

லேபுலார் கார்சினோயா
லேபிள்ஸ்ல ஏற்படும் கட்டிகள்.

சிகிச்சைகள்
ரேடியேஷன் சிகிச்சை முறைகள், கீமோதெரபி, ஹார்மோனல் தெரபி மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்றவை மார்பக புற்றுநோய்க்கு சிகச்சையாக பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த மருத்துவ சிகிச்சையில் நிறைய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதுவே நீங்கள் ஆயுர்வேத முறையை மேற்கொண்டால் குறைந்த பக்கவிளைவுகளை சந்திக்க இயலும்.

ஆயுர்வேதம்
ஆயுர்வேத முறைப்படி மார்பக புற்று நோயானது நமது உடம்பில் உள்ள 3 தோஷங்களான வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை பாதிக்கிறது. இந்த மூன்று தோஷங்களில் ஏற்படும் மாறுபாடு மார்பக புற்று நோயை ஏற்படுத்துகிறது.

பஞ்சகர்மா
பஞ்சகர்மா என்ற சிகிச்சை வாதம், பித்தம் மற்றும் கபத்தை சுத்தம் செய்கிறது. இதில் மசாஜ் செய்தல், சுடுநீரில் குளியல், தலையில் ஆயுர்வேத மருந்தை இடுதல் முறை, ஆரோக்கியமான உணவு முறையை மேற்கொண்டு நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றனர்.

மூலிகை எரியல்
இந்த சிகச்சையில் ஆயுர்வேத மூலிகையை எரியச் செய்து அந்த சுவாசத்தின் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல்.

யுக்தி வியாபாஷரயா
இந்த சிகிச்சை முறையில் நோயாளியில் உடலில் உள்ள இறந்த செல்களை நீக்குகின்றன. மார்பக புற்று நோய்க்கு இது ஒரு சிறந்த முறையாகும். மார்பக புற்று நோய்க்கு காரணமான நச்சுக்களை வெளியேற்ற இது உதவுகிறது.

ஆயுர்வேத சிகிச்சை
இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் 5 விதமான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சிகச்சை முறையில் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காமதூதா-ராஷ், ஷான்க் வாதி, அஸ்வகந்தா, சத்ரவரி, லஹூ-சுட்ஷிஹார் - ராஷ் மற்றும் விஷ்வ போன்ற மூலிகைகள் மார்பக புற்று நோயை குணப்படுத்த பயன்படுத்துகின்றனர்.

ஊட்டச்சத்து பற்றாக்குறை
பாதரசம், காப்பர், இரும்புச் சத்து, ஜிங்க், சல்பர், மற்றும் வெள்ளி போன்ற தாதுக்கள் பற்றாக்குறை உள்ளவர்களுக்கும் இந்த சிகச்சை மேற்கொள்ளப்படுகிறது.

ஆயுர்வேத மருந்துகள்
கதிரியக்க சிகிச்சையை காட்டிலும் இந்த ஆயுர்வேத சிகிச்சை பக்க விளைவுகளை பெருமளவில் குறைக்கிறது. இந்த ஆயுர்வேத மூலிகைகள் மார்பக புற்று நோய் திசுக்கள் மீது செயல்பட்டு அதை குணப்படுத்துகிறது.

மூலிகைகள்
கம்புபுடலை (திரிசோஸந்தஹெச் டீயோவிக), கிரிமல்லிகை (ஹோலரெஹெனா ஆன்டிசென்டிகா), நன்னாரி, கோரி கிழங்கு, அதிமதுரம், துளசி, கரிசலாங்கண்ணி, வேப்பிலை, வட்டத்திருப்பி, கடுகுரோகிணி போன்ற மருத்துவ மூலிகைகள் ஆயுர்வேதத்தில் பயன்படுகின்றன.



Click it and Unblock the Notifications