Latest Updates
-
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்
மலச்சிக்கலை குணப்படுத்த உதவும் 6 வகையான அற்புத ஜூஸ் !!
மலச்சிக்கலை குணப்படுத்த இந்த 6 வகையான பழச் சாறுகளை குடித்துப் பார்த்து அதன் நன்மைகளை பெறும் வகையில் இந்த க்ட்டுரை விவரித்துள்ளது.
மலச்சிக்கல் இன்று பெரும்பாலோனோருக்கு வரும் பிரச்சனை. போதுமான நெகிழ்வுத்தன்மை மற்றும் உடல் உழைப்பு இல்லாததால் இவ்வாறு உண்டாகக் கூடும்.
மலச்சிக்கலை குணப்படுத்தாவிட்டால் அது பைல்ஸ் மற்றும் பல பாதிப்புகளை தந்து விடும். பழச்சாறுகள் மலச்சிக்கலை குணப்படுத்த மிகவும் உதவி புரிகின்றன.

அவை மலத்தை இளக்குவதோடு,அதிக நார்சத்து கொண்டிருப்பதால் மலச்சிக்கலை தடுக்கவும் செய்கின்றன.
அவ்வாறு மலச்சிக்கலை தடுக்க உதவும் முக்கிய ஜூஸ் பற்றி காண்போம்.

ப்ருனே பழச் சாறு :
ப்ருனே பழங்களை வெந்நீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து பின் அதன் காம்பை அகற்றி ஒரு கப் அளவு நீர் கலந்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் சிறிது தேன் மற்றும் சீரகப்பொடி கலந்து குடிக்க வேண்டும்.

பேரிக்காய் பழச் சாறு :
பேரிக்காயை சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு மிக்ஸியில் அரைக்கவும் தேவைபடும் நீர் சேர்த்து அரைக்க வேண்டும். அதன் பின் இதில் கால் மூடி எலுமிச்சை சாறு மற்றும் ஒருன் சிட்டிகை உப்பு க்லந்து குடித்தால் மலச்சிக்கல் குணமாகும்.

ஆப்பிள் ஜூஸ் :
ஆப்பிளை துண்டாக அரிந்து பின் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு சிறிது சோம்புப் பொடி கலந்து குடிக்க வேண்டும்.

ஆரஞ்சு ஜூஸ் :
ஆரஞ்சு சுளைகளில் விதைகளை நீக்கிய பின் சிறிது நீர் கலந்து ஜூஸாக்கி குடிக்க வேண்டும். இதிலுள்ள நார்சத்து குடலியக்கத்திற்கு பெரிதும் உதவுவதால் மலச்சிக்கல் குணமாகும்.

எலுமிச்சை சாறு :
எலுமிச்சையில் நீர் சேர்த்து ஜூஸ் செய்யவும். பின் அதில் 1 ஸ்பூன் தேன் மற்றும் அரை ஸ்பூன் சீரகப் பொடி கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். வாரம் 4 நாட்கள் இவ்வாறு குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது



Click it and Unblock the Notifications