Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
ஆயுர்வேதத்தில் வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது ஏன் சொல்றாங்க தெரியுமா?
ஆயுர்வேதத்தில் பூண்டு மற்றும் வெங்காயத்தின் பங்கு பற்றி இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் மற்றும் பூண்டின் பயன்பாடு இந்திய சமையலறையில் இன்றியமையாதது. கறி, வேர்க்கடலை, சூப் மற்றும் இன்னும் சில உணவுகளில் இவை அற்புதமான சுவையாய் தருகிறது.

இவை இரண்டும் சுவை சேர்ப்பது மட்டுமல்லாமல் பல சுகாதார நலன்களும் தருகிறது. இருப்பினும், அதிக அளவு வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சாப்பிடக் கூடாது என்று ஆயுர்வேத அறிவுறுத்துகிறது.

ஆயுர்வேதம்
இனிப்பு, உப்பு, புளிப்பு, மற்றும் கசப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆறு சுவைகளை அடிப்படையாகக் கொண்ட உணவு ஊட்டச்சத்து பண்புகளை ஆயுர்வேத வரையறுக்கிறது. மற்றும் அவர்களின் குணங்கள், சத்வா, ராஜாஸ் மற்றும் தமாஸ்.

வெங்காயம், பூண்டு
வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டும் சிறந்த உணவுகளாக கருதப்படுகிறது போதும், இவை இன்னும் ஆயுர்வேதத்திற்கு சாதகமாக இல்லை. ஆயுர்வேத வைத்திய நிபுணர் ராம் என் குமாரின் ஆயுர்வேதப்படி, "ஆயுர்வேதத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதற்கு எதிராக கருதப்படவில்லை. உண்மையில், பூண்டு ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்தாக கருதப்படுகிறது.

உடல் வெப்பம்
இருப்பினும், வெங்காயம் தமேசிக் (மக்களை எரிச்சலூட்டுகிறது) எனவும், மற்றும் பூண்டு ரஜ்சிக் (தூக்கமின்மை மற்றும் ஆற்றல் அற்றவை) எனவும் அறியப்படுகிறது. அதாவது இந்த பொருட்கள் உடலில் வெப்பத்தை உண்டாக்குகின்றன.
உடலுக்கு சில அளவு வெப்பம் தேவை என்றாலும், அதிக வெப்பத்தின் காரணம் மட்டுமே சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்திற்கு வழிவகுக்கும்.

கவனச்சிதறல்
சந்தேகத்திற்கு இடமின்றி, ஆயுர்வேதம் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சக்தி வாய்ந்த மருந்துகளாகவும், அவற்றை தவிர்க்காமல் இருக்கவும் பரிந்துரைக்கின்றனர். ஆயுர்வேத கோட்பாடுகள் பொதுவாக ஆன்மிகம் மற்றும் யோகாவுடன் குழப்பமடைகின்றன. ஏன்னெனில் இவை இரண்டும், ஒரு நபரின் கவனம் மற்றும் கவனத்தை திசை திருப்பும் நம்புகின்றனர்.

நன்மைகள்
இரண்டு பொருட்களும் சுகாதார நலன்களில் ஒரு நீண்ட பட்டியல் கொண்டுள்ளது.
பூண்டு பெரும்பாலும் ஒரு அதிசய மருந்து என்று கருதப்படுகிறது. அதன் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காரணமாக தொற்றுநோய்களைத் தடுக்க இது பயன்படுத்தப்பட்டது. மேலும் இதில் ஆன்டி-கார்டினோஜெனிக் பண்புகள் உள்ளதால் இது புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைப்பதாக அறியப்படுகிறது. மறுபுறத்தில் வெங்காயம், வீக்கம் குறைக்க, நச்சுகள் நீக்க, செரிமானத்தை சீராக்க மற்றும் இருமலை குறைக்க உதவுகிறது.

குறிப்பு
மேலே குறிப்பிட்டவை, வெங்காயம் மற்றும் பூண்டின் ஓர் சில ஆரோக்கிய நலன்களே. இன்னும் நிறைய ஆரோக்கிய நமைகள் இதில் உள்ளது. எனவே, உங்கள் தினசரி உணவில் இந்த இரண்டு உணவுகளை சேர்க்கவும்.
நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்று தான்; எதையும் அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல. எனவே, மிதமான அளவில் இவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications