Just In
- 1 hr ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 2 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 4 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 7 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனா காலத்தில் இதய பிரச்சனை வரக்கூடாதா? அதுக்கு இந்த சின்ன விஷயத்தை செய்யுங்க போதும்..
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் மாரடைப்பால் இறந்துள்ளனர். எனவே கொரோனா காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது.
தற்போதைய பெருந்தொற்று இதய பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. ஏனெனில் கொரோனா பரவ ஆரம்பித்த பின் இதய நோயால் ஏராளமானோர் இறந்துள்ளனர். அதோடு கொரோனா நுரையீரலைத் தாக்கும் நோயாக அறியப்பட்டிருந்தாலும், அதன் பின் இந்த தொற்று உடலின் பிற உறுப்புக்களிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் மாரடைப்பால் இறந்துள்ளனர். அதோடு இதய நோய் உள்ள பலருக்கு தங்களுக்கு இதய பிரச்சனை இருப்பதாக தெரிவதில்லை. எனவே இந்த கொரோனா காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது.
அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும். அதோடு உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் உடல் பருமன் இதய பிரச்சனைகளை அதிகரிக்கும். அத்துடன் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறிப்பிட்ட புற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும். எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், சீரான எடையை பராமரிப்பதும் மிகவும் முக்கியம். கீழே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்க அன்றாட வாழ்க்கையில் சேர்க்க வேண்டிய சில உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
MOST READ: கொரோனா இருந்தா இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க.. இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்...