Just In
- 10 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 12 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
Don't Miss
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஹார்ட் அட்டாக், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு 9/11 அன்று என்ன நடந்தது?
செப்- 11, 2001ல் வேர்ல்டு ட்ரேடு சென்டர் மீது ஏற்படுத்திய பயங்கரவாத தாக்குதலினால் உண்டான நச்சுப் புகை மண்டலத்தால் ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை பற்றிய தகவல்
செப்டம்பர் 11, 2001ல் வேர்ல்டு ட்ரேடு சென்டர் மீது ஏற்படுத்திய பயங்கரவாத தாக்குதலின் போது உண்டான நச்சுக்கள் கலந்த புகை மண்டலத்தாலும், உடல் காயங்களும் ஏற்பட்டதோடு நீண்ட கால நோயான ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தற்போதைய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து மாசுப்பட்ட காற்றை நாம சுவாசிச்சா என்ன ஆபத்து உண்டாகும்னு தெரிஞ்சுக்கனுமா? இதப் படிங்க!!
நாங்கள் கண்டுபிடித்ததிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் அந்த சம்பவம் நடந்த இடத்தில் அந்த ஒரு நாள் இருந்தவர்கள் கூட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் பிரேக்பில், நியுயார்க் சிட்டி டிப்பார்ட்மெண்ட் ஆஃப் ஹெல்த் ஆண்ட் மெண்டல் ஹைஜின் லிருந்து சொல்கிறார்.
பயங்கரவாத தாக்குதலின் போது நச்சுக்கள் கலந்த காற்றை சுவாசித்த மக்கள் நுரையீரலில் கட்டி இல்லாமல் ஆஸ்துமா போன்ற மாசு அழற்சியால் ஏற்படும் நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இது மட்டுமில்லாமல் நிறைய பேருக்கு எலும்பு முறிவு, தலையில் பலத்த காயம், சுளுக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டு தீவிர விளைவான ஆன்ஜினா அல்லது ஹார்ட் அட்டாக்குக்கு வழிவகை செய்துள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் இன்ஞ்சுரி எபிடெமிலாஜியில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக 8701 பேர்கள் செப்டம்பர் 11 நிகழ்வில் உடலில் தீவிர காயம்பட்ட பேர்களை சிகச்சைக்கு உட்படுத்தினர். இதில் க்ரோரனிக் நோய் 10-11 வருஷம் கழித்து அதிகமாக அவர்களை தாக்கியுள்ளது.
இந்த ஆராய்ச்சி செய்ததில் 92 பேர்கள் இதய நோய்களாலும் 308 பேர்கள் ஆஸ்துமா, 297 பேர்கள் நுரையீரல் பாதிப்பு போன்றவற்றாலும், அந்த பகுதியில் இருந்த 7503 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 249 பேர்கள் மீட்கப்பட்டனர், 131 குடியிருப்பாளர்களும் மற்றும் 818 பேர்கள் இறந்தும் விட்டனர்