Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
ஹார்ட் அட்டாக், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு 9/11 அன்று என்ன நடந்தது?
செப்- 11, 2001ல் வேர்ல்டு ட்ரேடு சென்டர் மீது ஏற்படுத்திய பயங்கரவாத தாக்குதலினால் உண்டான நச்சுப் புகை மண்டலத்தால் ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை பற்றிய தகவல்
செப்டம்பர் 11, 2001ல் வேர்ல்டு ட்ரேடு சென்டர் மீது ஏற்படுத்திய பயங்கரவாத தாக்குதலின் போது உண்டான நச்சுக்கள் கலந்த புகை மண்டலத்தாலும், உடல் காயங்களும் ஏற்பட்டதோடு நீண்ட கால நோயான ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தற்போதைய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாங்கள் கண்டுபிடித்ததிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் அந்த சம்பவம் நடந்த இடத்தில் அந்த ஒரு நாள் இருந்தவர்கள் கூட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் பிரேக்பில், நியுயார்க் சிட்டி டிப்பார்ட்மெண்ட் ஆஃப் ஹெல்த் ஆண்ட் மெண்டல் ஹைஜின் லிருந்து சொல்கிறார்.

பயங்கரவாத தாக்குதலின் போது நச்சுக்கள் கலந்த காற்றை சுவாசித்த மக்கள் நுரையீரலில் கட்டி இல்லாமல் ஆஸ்துமா போன்ற மாசு அழற்சியால் ஏற்படும் நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இது மட்டுமில்லாமல் நிறைய பேருக்கு எலும்பு முறிவு, தலையில் பலத்த காயம், சுளுக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டு தீவிர விளைவான ஆன்ஜினா அல்லது ஹார்ட் அட்டாக்குக்கு வழிவகை செய்துள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் இன்ஞ்சுரி எபிடெமிலாஜியில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக 8701 பேர்கள் செப்டம்பர் 11 நிகழ்வில் உடலில் தீவிர காயம்பட்ட பேர்களை சிகச்சைக்கு உட்படுத்தினர். இதில் க்ரோரனிக் நோய் 10-11 வருஷம் கழித்து அதிகமாக அவர்களை தாக்கியுள்ளது.
இந்த ஆராய்ச்சி செய்ததில் 92 பேர்கள் இதய நோய்களாலும் 308 பேர்கள் ஆஸ்துமா, 297 பேர்கள் நுரையீரல் பாதிப்பு போன்றவற்றாலும், அந்த பகுதியில் இருந்த 7503 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 249 பேர்கள் மீட்கப்பட்டனர், 131 குடியிருப்பாளர்களும் மற்றும் 818 பேர்கள் இறந்தும் விட்டனர்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
