Just In
- 20 min ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 1 hr ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 3 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிஸ்கட், சாக்லேட், டூத் பேஸ்ட் இதுல எல்லாம் ஒரே மாதிரியான ஆபத்து இருக்கிறது!! அது என்ன தெரியுமா?
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ரசாயனம் கலந்த உணவுகளை சாப்பிட்டால் பல ஆபத்தான நோய்கள் உண்டாகும் என்பதை விளக்கும் கட்டுரை இது.
எதைத்தான் சாப்பிடுவது என யோசிக்க வைக்கின்றது இன்றைய தலைமுறை. சாப்பிடும் காய்கறியிலிருந்து . குடிக்கப்படும் பால் வர விஷம் என்றால் என்னதான் செய்வது. இயற்கையில் விளைகின்ற காய்கறிகளை திரும்பவும் நாடும் வரை இதற்கு விமோசனம் கிடையாது.
அதுமட்டுமல்லாது. இயற்கையானவற்றை உபயோகப்படுத்தால் நிறத்திற்காகவும் சுவைக்காகவும் உபயோகப்படுத்தும் செயற்கையான உணவுகளும் அப்படித்தான் ஆபத்தை தரும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இந்த பொருட்களை தொடாதீர்கள்.
ஆய்வு :
யூ.கே விலிருக்கும் நேஷனல் இன்ஸிடிட்யூட் ஆஃப் அக்ரிகல்ச்சர் ரிசர்ச் என்ற பல்கலைக் கழகம் இது தொடர்பான ஆய்வு எடுத்தார்கள்.
குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டிலிருந்து உபயோகப்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் வரை அவர்கள் பயன்படுத்தும் ஒரு ரசாயனம்தான் "டைட்டானியம் டை ஆக்ஸைட் ". இது மிக மோசமான விளைவுகள் தரக் கூடியது. குறிப்பாக புற்று நோயை தரக் கூடியது.
டைட்டானியம் டை ஆக்ஸைட் :
" டைட்டானியம் டை ஆக்ஸைட்" ஒரு ப்ளீச்சிங்க் பொருளாகும் இதனை டூத் பேஸ்ட்டில் சேர்க்கிறார்கள். எனவே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் டூஸ்பேஸ்ட் சாலச் சிறந்தது.
உணவுப் பொருட்கள் :
பிஸ்கெட்டுகள், சூயிங்கம் ஆகியவற்றிலும் க்ரீம் செய்யவும் மிருதுவாக்கவும் இந்த ரசாயனத்தை அவர்கள் சேர்க்கிறார்கள். இவை ரத்தம் மூலமாக குடல்களில் நிரந்தரமாக தங்கி புற்று நோயை வரவழைக்கும் என்று கூறுகிறார்கள்.
பெயின்ட் :
இந்த டைட்டானியம் டை ஆக்ஸைட் சுவருக்கு பூசப்படும் பெயின்ட்டில் உள்ளது. இவை புற்று நோயை தோற்றுவிக்கும் என முந்தைய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை :
இப்படி சாப்பிடும் பொருட்களிலும் , உடல் பராமரிப்பிற்காக பயன்படுத்தப்படும் பொருட்களிலும் மிகக் கேடு விளைவிக்கும் ரசாயனத்தை சேர்ப்பது மிகவும் கவலை தரும் விஷயம். ஆகவே எந்த வித தீங்கும் விளைவிக்காத கடலைமிடாய் தேன் மிட்டாய் முறுக்கு என வீட்டில் செய்யப்படும் திண்பண்டங்களையே சாப்பிட ஆரம்பியுங்கள்.