Just In
- 13 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 41 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
Don't Miss
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் அழிக்க இதை வாரம் முறை சாப்பிடுங்க!
தட்டைப்புழுக்கள் அழிக்க, மலச்சிக்கல் சீராக, ஞாபக சக்தி பெருக உதவும் மணலிக்கீரை.
இன்று கீரை என்றாலே பலரது முகம் சுழியும். பலருக்கு மணலிக்கீரை என்றால் என்ன என்று தெரியுமா என்பதே பெரிய கேள்விக்குறி. ஆனால், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த, காக்க இதுபோன்ற ஆரோக்கிய உணவுகளை நாம் அவசியம் உண்ண வேண்டும்.
மணலிக்கீரை ஆனது இலை, தண்டு, வேர் ஆகியவை கொண்ட ஒரு தாவரம். இவை அனைத்தையும் நாம் உண்ணலாம்...
மலச்சிக்கல்!
பாசிப்பருப்புடன் சேர்த்து மணலிக்கீரை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் கோளாறு சரியாகிவிடும்.
ஞாபகம்!
உடலில் பித்தம் அதிகரித்தால் ஞாபக சக்தி குறையும். மூளைக்கு தேவைப்படும் சத்துக்கள் குறைந்தாலும் இந்த பிரச்சனை தலைத்தூக்கும். இதற்கு மணலிக்கீரை ஒரு சிறந்த மருந்தாகும்.
தட்டைப்புழுக்கள்!
மணலிக்கீரையின் வேர், இலைகள் போன்றவரை தண்ணீரில் கழுவி அரைத்து அதில் ஒரு கைப்பிடி அளவை நீரில் கலந்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் புழுக்கள் அனைத்தும் அழிந்துவிடும். இதனால் மார்பு சளி மற்றும் வயிற்றுபுண் போன்றவையும் குணமாகும்.
மூளை!
மூளையின் சுறுசுறுப்பை அதிகரிக்க,, ஆரோக்கியமாக செயற்பட மணலிக்கீரை உதவுகிறது.
ஈரல்!
மணலிக்கீரையை கஷாயம் போல வைத்து குடித்தால் ஈரல் வலிமையடையும்.