Just In
- 27 min ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 2 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
Don't Miss
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Movies 2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆயுர்வேதத்தின்படி நீங்கள் இந்த பொருட்களை இப்படி சாப்பிடவே கூடாது!!
சில உணவுப் பழக்கங்களை தவிர்த்து நல்ல உணவுப் பழக்கங்களை மேற்கொண்டால் நோய் நொடியில்லாமல் வாழலாம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.
உலகமெங்கும் புகழ்பெற்ற மருத்துவ முறை ஆயுர்வேதமாகும். தற்போது ஆயுர்வேத முறையில் நிறைய சிகிச்சை முறைகள் வந்துள்ளன. மக்களும் அலோபதி முறையை விட்டு ஆயுர்வேதத்தின் பக்கம் சாய்ந்துள்ளனர்.
உங்களது உடல்நலம் நீங்கள் சாப்பிடும் உணவை பொருத்தது. எனவே தான் உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். இதைத் தான் ஆயுர்வேதத்தில் ப்ராகரதி என்பர்.
இக்கட்டுரையில் நீங்கள் உணவுப் பழக்கத்தில் செய்யும் சில கெட்ட பழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது இது ஆயுர்வேத முறைப்படி தவறாகும். இதை தவிர்ப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தேனை சாப்பிடக் கூடாத வழி :
சமைக்காத இயற்கையான தேன் நமது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் தேனை சூடாக்கி பயன்படுத்தும் போது அது ஆமா என்ற நச்சுப்பொருளை உண்டாக்கி நமது சீரண மண்டலத்தை பாதிப்படையச் செய்து விடுகிறது.
தர்பூசணி :
தர்பூசணியில் இயற்கையான சுகர் மற்றும் அமிலத்தன்மை உள்ளது. எனவே இரவு உணவிற்கு பின் தர்பூசணியை சாப்பிட்டால் வயிறு மந்தம், சீரண பிரச்சினை, எரிச்சலுடன் மலம் கழித்தல் போன்றவை ஏற்படும் என ஆயுர்வேதம் சொல்கிறது.
தண்ணீர்:
காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. ஆனால் உணவு சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடித்தால் சீரண சக்தியை குறைத்து பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.
அதற்கு பதிலாக நீங்கள் சுடு தண்ணீர் குடித்தால் உங்கள் சீரண சக்தி மேம்பட்டு உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு களும் கரையும்.