Just In
- 7 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 8 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 11 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 12 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
அதிகப்படியான இரத்த சர்க்கரை நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கும் என்பதால், நீரிழிவு நரம்பியல் நோயின் விளைவாக நான்கு உணர்வுகள் உள்ளன. அவை, கூச்ச உணர்வு, உணர்வின்மை, எரிதல் மற்றும் வலி ஆகியவை.
சர்க்கரை நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நாளில் 30 வயதை கடந்த பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும் வாழ்க்கை முறை மாற்றம், உடல் பருமன் மற்றும் ஆரோக்கிமாற்ற உணவு பழக்கம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. நீரிழிவு என்பது உடலில் உள்ள கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யத் தவறினால் அல்லது இன்சுலினை அதன் முழுத் திறனுக்குப் பயன்படுத்தாதபோது ஏற்படும் ஒரு நாள்பட்ட சுகாதார நிலையாகும். இது இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
மேலும், இந்த நோயைப் பற்றிய கவலை என்னவென்றால், இது நரம்புகள் உட்பட உடலின் பல்வேறு பகுதிகளை பாதிக்கும் அதே வேளையில், பலவிதமான அறிகுறிகளை ஏற்படுத்தும். இது நீரிழிவு நியூரோபதி என்று அழைக்கப்படுகிறது. உங்கள் உடலில் ஏற்படும் நீரிழிவு நோயைக் குறிக்கும் சில உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள். அவை என்னென்ன உணர்வுகள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.