Latest Updates
-
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்!
ரோஜா நிறம் பெற வீட்டிலேயே ஒரு செய்முறை - உடனடி பலன் !!
ரோஜா கிளென்ஸர் சருமத்தை சுத்தப்படுத்தி இள்மையாக வைத்திருக்கிறது. இது போஷாக்கை அளிக்கும், சுருக்கத்தை குறைக்கும். அதன் செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சருமம் மென்மையாகவும், இளமையாகவும், மினுமினுப்பாகவும் இருப்பதை யாவருமே விரும்புவார்கள். எதுவும் தனிச்சையாகவே மாறாது. முறையான பராமரிப்பு கொடுத்தால் சருமம் போஷாக்கு பெற்று அழகுற ஜொலிக்கும்.
இளமையான சருமம் பெற நீங்கள் ரோஜாவை பயன்படுத்துவது முக்கியம். இது இளமையான சருமம் மட்டுமல்லாது ஜொலிஜொலிப்பையும் தரும். ரோஜாவைக் கொண்டு ஒரு செய்முறை உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. உபயோகப்படுத்தி பயன்பெறுங்கள்.

தேவையானவை :
ரோஜா இதழ் - 5
பால் - 1 கப்
கிளீசரின் - 2 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்

செய்முறை :
ரோஜா இதழ்களை பிரித்தெடுத்து அவற்றை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

செய்முறை :
பின் அதனை பாலில் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.இப்போது பாலின் நிறம் மாறியிருக்கும். உள்ளிருக்கும் இதழ்களை நன்றாக மசித்தால் பாலின் நிறம் இன்னும் அடர்த்தியாகும்.

செய்முறை :
இப்போது அதனுடன் 2 ஸ்பூன் கிளீசரின் மற்றும் 2 ஸ்பூன் வினிகர் கலக்குங்கள்.

செய்முறை :
இதனை சில நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து அதன் பின் உபயோகிக்கவும். இதனை ஒரு பஞ்சினால் நனைத்து முகத்தில் தடவி காய்ந்ததும் தேய்த்து கழுவுங்கள்.

நன்மைகள் :
இந்த கலவை சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்யும். தகுந்த ஈரப்பதம் அளித்து சுருக்கமில்லா சருமத்தை உண்டாக்கும். உபயோகப்படுத்திப் பாருங்கள். உடனடியான பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications