Latest Updates
-
கேரளா ஸ்டைல் விழிஞ்சம் சிக்கன் வறுவல் ரெசிபி - ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
ரோஜா நிறம் பெற வீட்டிலேயே ஒரு செய்முறை - உடனடி பலன் !!
ரோஜா கிளென்ஸர் சருமத்தை சுத்தப்படுத்தி இள்மையாக வைத்திருக்கிறது. இது போஷாக்கை அளிக்கும், சுருக்கத்தை குறைக்கும். அதன் செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சருமம் மென்மையாகவும், இளமையாகவும், மினுமினுப்பாகவும் இருப்பதை யாவருமே விரும்புவார்கள். எதுவும் தனிச்சையாகவே மாறாது. முறையான பராமரிப்பு கொடுத்தால் சருமம் போஷாக்கு பெற்று அழகுற ஜொலிக்கும்.
இளமையான சருமம் பெற நீங்கள் ரோஜாவை பயன்படுத்துவது முக்கியம். இது இளமையான சருமம் மட்டுமல்லாது ஜொலிஜொலிப்பையும் தரும். ரோஜாவைக் கொண்டு ஒரு செய்முறை உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. உபயோகப்படுத்தி பயன்பெறுங்கள்.

தேவையானவை :
ரோஜா இதழ் - 5
பால் - 1 கப்
கிளீசரின் - 2 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்

செய்முறை :
ரோஜா இதழ்களை பிரித்தெடுத்து அவற்றை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

செய்முறை :
பின் அதனை பாலில் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.இப்போது பாலின் நிறம் மாறியிருக்கும். உள்ளிருக்கும் இதழ்களை நன்றாக மசித்தால் பாலின் நிறம் இன்னும் அடர்த்தியாகும்.

செய்முறை :
இப்போது அதனுடன் 2 ஸ்பூன் கிளீசரின் மற்றும் 2 ஸ்பூன் வினிகர் கலக்குங்கள்.

செய்முறை :
இதனை சில நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து அதன் பின் உபயோகிக்கவும். இதனை ஒரு பஞ்சினால் நனைத்து முகத்தில் தடவி காய்ந்ததும் தேய்த்து கழுவுங்கள்.

நன்மைகள் :
இந்த கலவை சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்யும். தகுந்த ஈரப்பதம் அளித்து சுருக்கமில்லா சருமத்தை உண்டாக்கும். உபயோகப்படுத்திப் பாருங்கள். உடனடியான பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications