Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
முகப்பரு தழும்பை ஒரு சில நாட்களில் எப்படி மறையச் செய்யலாம்? எளிய டிப்ஸ்!!
சருமத்தில் தங்கும் முகப்பரு தழும்புகளை நீக்கும் இயற்கையான பக்கவிளைவுகளற்ற எளிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
முகப்பரு வருவதை விட வந்தபின் அது விட்டுச் செல்லும் தழும்புகள் முக அழகையே பாழ்ப்படுத்தும். தழும்புகள் வேறு எளிதில் போகாது. முகபப்ருக்களை வராமல் தடுக்க நினைப்பதை போல் முகப்பரு தழும்பை உடனடியாக மறைய நீங்கள் முயற்சி செய்தால் உடனடியாக மறைந்துவிடும்.
உங்களுக்கான எளிய விரைவில் குணம்டையக் கூடிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

டிப்ஸ் -1
முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளி யைப்போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப் பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின்
மேல் போட்டு வாருங்கள்.

டிப்ஸ்-2
சந்தனம் - 1 ஸ்பூன்
பாதாம் பருப்பு - மூன்று (நீரில்ஊறவைத்தது)
தயிர் - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

டிப்ஸ்-2
இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதிகளில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு பெறும்.

டிப்ஸ்-3
முகப்பரு என்றில்லாமல் சருமத்தில் காய்ங்களால் உண்டாகும் தழும்பை போக்குவது சற்று கடினம் . அவ்வாறு உருவாகும் தழும்புகள் மறைய, காய்ந்த அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்துகொள்ளுங்கள்.
இதனுடன் தேங்காய்எண்ணைய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.

டிப்ஸ்-4 :
கருவேப்பிலை - ஒரு கை பிடி
கசகசா -1 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் - சிறிய அளவு
மேலே சொன்னவற்றை அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் தழும்பு மறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications











