Latest Updates
-
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா?
முகப்பரு தழும்பை ஒரு சில நாட்களில் எப்படி மறையச் செய்யலாம்? எளிய டிப்ஸ்!!
சருமத்தில் தங்கும் முகப்பரு தழும்புகளை நீக்கும் இயற்கையான பக்கவிளைவுகளற்ற எளிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
முகப்பரு வருவதை விட வந்தபின் அது விட்டுச் செல்லும் தழும்புகள் முக அழகையே பாழ்ப்படுத்தும். தழும்புகள் வேறு எளிதில் போகாது. முகபப்ருக்களை வராமல் தடுக்க நினைப்பதை போல் முகப்பரு தழும்பை உடனடியாக மறைய நீங்கள் முயற்சி செய்தால் உடனடியாக மறைந்துவிடும்.
உங்களுக்கான எளிய விரைவில் குணம்டையக் கூடிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

டிப்ஸ் -1
முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளி யைப்போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப் பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின்
மேல் போட்டு வாருங்கள்.

டிப்ஸ்-2
சந்தனம் - 1 ஸ்பூன்
பாதாம் பருப்பு - மூன்று (நீரில்ஊறவைத்தது)
தயிர் - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

டிப்ஸ்-2
இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதிகளில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு பெறும்.

டிப்ஸ்-3
முகப்பரு என்றில்லாமல் சருமத்தில் காய்ங்களால் உண்டாகும் தழும்பை போக்குவது சற்று கடினம் . அவ்வாறு உருவாகும் தழும்புகள் மறைய, காய்ந்த அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்துகொள்ளுங்கள்.
இதனுடன் தேங்காய்எண்ணைய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.

டிப்ஸ்-4 :
கருவேப்பிலை - ஒரு கை பிடி
கசகசா -1 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் - சிறிய அளவு
மேலே சொன்னவற்றை அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் தழும்பு மறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications