Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
உதட்டிற்கு மேல் அசிங்கமாக வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவது எப்படி?
உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க த்ரெட்டிங் அல்லது வேக்சிங் செய்வோம். இங்கு உதட்டின் மேல் வளரும் முடியைப் போக்க உதவும் ஓர் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பட்டுப்போன்று சருமம் தான் அழகு. ஆனால் சில பெண்களுக்கு ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகம் இருந்தால், அவர்களுக்கு ஆண்களைப் போன்று மீசை மற்றும் சருமத்தில் ரோமத்தின் வளர்ச்சி அதிகம் இருக்கும்.

நிறைய பெண்கள் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க த்ரெட்டிங் அல்லது வேக்சிங் செய்வார்கள். ஆனால் இந்த முறையை ஒருமுறை கையாண்டால் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டியிருக்கும். அதுவே இயற்கை வழிகளைப் பின்பற்றினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இங்கு பழங்காலத்தில் கிழக்கு பகுதியில் வாழ்ந்த பெண்கள் முகத்தில் வளரும் முடியைப் போக்க பின்பற்றிய ஓர் வழி கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

ஓட்ஸ் பேஸ்ட் தயாரிக்கும் முறை:
இரவில் படுக்கும் முன் ஓட்ஸ் பொடியை நீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்தால், மறுநாள் ஓட்ஸ் பேஸ்ட் தயார்!

செய்யும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும். பின் ஃபேஸ் க்ரீம் எதையேனும் தடவ வேண்டும்.

எவ்வளவு காலம் செய்யவும்?
இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால், ஒரே மாதத்தில் உதட்டிற்கு மேல் உள்ள முடி நீங்கி, மீண்டும் அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.

இதர நன்மைகள்
இந்த மாஸ்க்கை முகத்திற்கு போட்டால், முகத்தில் உள்ள தேவையற்ற முடி நீக்கப்படுவதோடு, அந்த மாஸ்க்கில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால் சருமத்தின் பொலிவும் அழகும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications