Home  » Topic

சிவபெருமான்

சிவபுராணத்தில் கூறியுள்ளபடி எமன் ஒருவரை நெருங்கிவிட்டதை இந்த அறிகுறிகளை வைச்சு தெரிஞ்சிக்கலாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவர் இறப்பதற்கு முன், பல வகையான அறிகுறிகள் அவருக்கு முன்னால் வர ஆரம்பிக்கின்றன. சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ள மனிதன் இறப...

சித்ரா பௌர்ணமி ஏன் இவ்வளவு முக்கியமானது தெரியுமா?மறக்காம இந்த விஷயங்களை அன்று பண்ணிருங்க...!
சித்ரா பௌர்ணமி என்பது இந்து நாட்காட்டியின் சித்திரை மாதத்தில் வரும் முழு நிலவு நாளாகும். இது ஒரு முக்கிய சக்தி நேரம், மற்றும் நாள் மிகவும் புனிதமான...
கருட புராணம் கூறும் நரகத்தில் இருக்கும் நான்கு வாசல்கள்... உங்களுக்கு காத்திருக்கும் வாசல் எது தெரியுமா?
இந்தியாவில் பலவிதமான புராணங்கள் உள்ளன, அதில் ஒவ்வொரு புராணமும் தனக்கென தனித்துவத்தைக் கொண்டுள்ளது. புராணங்களிலேயே மிகவும் பிரபலமான மற்றும் முக்க...
ராகு-கேது பெயர்ச்சியால் ஏற்படும் மோசமான விளைவுகளை தவிர்க்க இந்த எளிய பரிகாரங்களே போதுமாம் தெரியுமா?
ராகு மற்றும் கேது ஆகியவை சந்திரனின் வடக்கு மற்றும் தெற்கு முனைகளை முறையே குறிக்கும் கிரகங்களாகும். ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதே வேளைய...
சிவபெருமானின் அருளைப் பெற்று உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட மாத சிவராத்திரி அன்று இதை செய்யுங்கள்...!
இந்து நாட்காட்டியின் படி, மாத சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் தேய்ப்பிறையின் 14 வது நாளில் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி திதியில் கடைபிடிக்கப்படுகிறது. மாசி...
வரலக்ஷ்மி விரதம் கொண்டாடப்பட காரணமான சுவாரஸ்யமான புராணக்கதை என்ன தெரியுமா?
வரலட்சுமி விரதம் என்பது தென்னிந்தியா மற்றும் மகாராஷ்டிராவில் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான சடங்கு. அன்று செல்வம் மற்றும் செழிப...
ஜூலை மாதத்தில் இந்த நாட்கள் மிகவும் முக்கியமான நாட்களாம்...இந்த நாட்களில் என்ன செய்யணும் தெரியுமா?
ஜூலை ஆண்டின் ஏழாவது மாதம். விரதம் மற்றும் பண்டிகைகளின் அடிப்படையில் ஜூலை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பல பெரிய திருவி...
ஜூன் மாதத்தில் கொண்டாடப்படும் மிகமுக்கியமான விழாக்கள் மற்றும் விரதங்கள் என்னென்ன தெரியுமா?
இந்தியா பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட ஒரு வித்தியாசமான நிலப்பரப்பாகும். தங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சிறிய விஷ்யங்களைக் கூட பண்டிகைகளாக கொண்டாடும...
மகாசிவராத்திரி அன்று இந்த விஷயங்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க... இல்லனா சிவனின் கோபத்துக்கு ஆளாகிருவீங்க...!
மகாசிவராத்திரி மிக அருகில் வந்துவிட்டது. இந்துக்களின் பண்டிகையில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சிவபெருமானை தரிசிக்கவும், வழிபடவும் இலட்சக்க...
மகாசிவராத்திரி அன்று இதில் ஒன்றை வைத்து சிவனை வழிபடுவது உங்கள் அனைத்து கஷ்டங்களையும் போக்குமாம்...!
மகாசிவராத்திரி மிக அருகில் வந்துவிட்டது. சிவபெருமானை வழிபடுவதற்கு அனைவரும் தயாராகி விட்டனர். இந்த சிறப்பு நாளில் சிவபெருமானை வழிபடுவது உங்கள் வா...
வாழ்வில் வெற்றி பெற சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறிய ரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க..
வாழ்க்கை என்பது அனைத்து வகையான ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியது. வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருப்பது கிடையாது. இந்த உண்மையை...
அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா?
அகோரிகள் என்றால் யார்? இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவின் வீதிகளிலும், கோவில்களிலும் அவர்களை அதிகளவில் பார்க்கலாம். அவர்கள் மக்களுடன் சேர்ந்து ...
அகோரிகள் ஏன் பிணங்களுடனும், பிணங்களுக்கு நடுவிலும் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?
உலகத்தில் அனைத்து மதத்தினரும் தங்கள் கடவுள்களை வழிபட தனித்துவமான வழிகளை பின்பற்றுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு விதமான வழிபாட்டு முறைகள...
சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்களை மகாசிவராத்திரியில் தரிசித்தால் கிடைக்கும் புண்ணியங்கள்!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த பஞ்சபூதங்களின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது. பரம்ப...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion