For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாசிவராத்திரி அன்று இந்த விஷயங்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க... இல்லனா சிவனின் கோபத்துக்கு ஆளாகிருவீங்க...!

சிவபெருமானை தரிசிக்கவும், வழிபடவும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் அருகிலுள்ள சிவ ஸ்தலங்களில் கூடும் மாபெரும் நிகழ்வாக மகாசிவராத்திரி இருக்கிறது.

|

மகாசிவராத்திரி மிக அருகில் வந்துவிட்டது. இந்துக்களின் பண்டிகையில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சிவபெருமானை தரிசிக்கவும், வழிபடவும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் அருகிலுள்ள சிவ ஸ்தலங்களில் கூடும் மாபெரும் நிகழ்வாக மகாசிவராத்திரி இருக்கிறது.

Things Should Not Do On Mahashivratri

மகாசிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபடுபவர்கள் அந்த ஆண்டு முழுவதும் சிவபெருமானின் அருளை பெறுவதாக கூறப்படுகிறது. இந்த நாளில் ஈசனை மகிழ்விக்க செய்ய வேண்டிய செயல்கள் பல உள்ளது, அதேபோல நமக்கேத் தெரியாமல் நாம் செய்யும் சில செயல்கள் ஈசனின் கோபத்தையும் தூண்டும். அதன்படி மகாசிவராத்திரி அன்று செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Should Not Do On Mahashivratri

Here is the list of things should not do on Mahashivratri.
Story first published: Wednesday, March 10, 2021, 15:16 [IST]
Desktop Bottom Promotion