Just In
- 2 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 3 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 5 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 8 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஒரு பொண்ணும் பையனும் பேசினா உங்களுக்கெல்லாம் என்னதாண்டா தோணும் My story #134
பெண்ணொருத்தி ஒரு ஆணுடன் சென்றாலே இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதற்கான சாட்சியும் அதைத் தொடர்ந்து நடந்த சில சம்பவங்களும்
அடுத்த மாதம் திருமணம். இன்று ஊரிலிருந்து வந்தவர் ஹோட்டலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஓரு கதையைச் சொன்னார். அந்தக் கதையிலிருந்தே அவரை நேசிக்கத் துவங்கிவிட்டேன். ஆம், இதுவரையிலும் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளை இனி என் வாழ்க்கை எல்லாம் முடிந்தது இவர் எப்படிப்பட்டவராக இருக்கப்போகிறாரோ என்ற எண்ணற்ற ஏக்கங்களுடனும் வருத்தங்களுடனும் நாட்களை நகர்த்தினேன் .
ஆனால் அவர் அன்றைக்கு சொன்ன கதை வாழ்க்கைக்கான பாடமாக எடுத்துக் கொண்டதாலோ என்னவோ திருமணத்திற்கு முழு மனதுடன் தயாரானேன். இங்கே எல்லாருக்கும் திருமணங்கள் விரும்பியவர்களோடு.... விருப்பப்படி நடப்பதில்லை மாறாக பிறரது விருப்பங்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள ஆரம்பித்து விடுகிறோம்.
இந்த திருமணமும் அப்படித்தான். பெற்றோர் விருப்பத்திற்காக என்று ஆரம்பித்து இதோ இங்கே வந்து நிற்கிறது. இப்போது என் வருங்கால கணவரை முழுவதுமாக நேசிக்க ஆரம்பித்து விட்டேன். பெற்றோர் விருப்பத்திற்காக என்றால் உன் விருப்பம் என்ன? என்கிறீர்களா அந்தக் கதையையும் சொல்கிறேன் தொடருங்கள்.