For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலித்த மகளை எரித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய குடும்பம்! my story #139

குடும்பமே சேர்ந்து கொலை செய்த கொடூரம்

|

அன்பு சூழ் இந்த உலகில் எத்தனை எத்தனை மனிதர்கள் காதலால் வாழ்ந்து காதலால் கசிந்துருகி காதலால் வாழ்ந்து காதலால் மடிந்தும் போகிறார்கள். உலகில் உயர்த்திப் பிடித்திருக்கும் ஓர் உணர்வு காதலென்றால் சிலரை அதள பாதாளத்திற்கு தள்ளுவதும் காதலாகத்தான் இருக்கிறது.

Girl Murdered By Her Parents

ஒரு மனிதனை வாழ வைப்பதற்கு உயிர்ப்புடன் வைப்பதற்கு காதல் உதவுவது போலவே ஒரு மனிதனை வீழ்த்தவும் காதல் பயன்படுகிறது. இங்கே ஒரு கொலை ஒன்றல்ல மூன்று கொலைகள் நடந்திருக்கிறது . சத்தமின்றி உறங்கிக் கிடக்கும் அந்த ஊரில் இருக்கும் அத்தனை காதுகளுக்கும் அந்த அலறல் சத்தம் கேட்டிருக்கும் ஆனாலும் இழுத்து அடைத்துக் கொண்டு கள்ளத்தூக்கம் போட்டிருந்தார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Girl Murdered By Her Parents

Girl Murdered By Her Parents
Story first published: Thursday, January 11, 2018, 13:54 [IST]
Desktop Bottom Promotion