For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டினரிடமிருந்து காதலனைக் காப்பாற்ற நினைத்த காதலிக்கு நேர்ந்த கதி # My Story 126

தங்களை விட கீழ் சாதியில் இருந்து ஒரு பையனை காதலித்ததால் பெற்ற மகளையே விஷம் ஊற்றி கொன்ற தந்தையைப் பற்றிய உண்மைக் கதை.

|

கிடைக்கின்ற எல்லா மகிழ்ச்சியும் அவளுக்கானதாக இருக்கும். என்னை மீட்டெடுத்தவள், எனக்கான வாழ்க்கையில் புது அத்தியாயத்தை துவக்கி வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவள் செல்வி! என் காதலி.... என் ஆதர்சம்.... என் ஜீவன் எல்லாமே அவள் தான்.

எங்கள் ஊரிலேயே முதன் முதலாக கல்லூரிக்கு அடியெடுத்து வைத்தவன் நான் தான். இன்று கை நிறைய சம்பளத்துடன் அரசங்கா உத்தியோகத்திலிருந்து ஓய்வுப் பெற்று வாழ்க்கையில் அடுத்து என்ன என்று யோசித்துக் கொண்டு இளைப்பாரும் பருவம்.

எனக்கான எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு இரண்டு மகன்களும் வெளியூர்களில் செட்டிலாகிட நானும் மனைவியும் ஊரில் என்னுடைய பென்ஷன் பணத்தில் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Father Killed her daughter Because she loved a Lower caste guy

Father Killed her daughter Because she loved a Lower caste guy
Story first published: Tuesday, January 2, 2018, 15:13 [IST]
Desktop Bottom Promotion