For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த காலம் தெரிந்தும் வாழ்க்கை கொடுத்த என் முறைமாமன்! - உண்மை கதை!

கடந்த காலம் தெரிந்தும் வாழ்க்கை கொடுத்த என் முறைமாமன்! - உண்மை கதை

By Lakshmi
|

என் சின்ன சின்ன சிறு வயதில் அவனுடன் விளையாடியதாக ஒரு நியாபகம்... அவன் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தான். எப்போதாவது அவனது ஊருக்கு செல்வேன்.. புதுப்புது கிராமத்து விளையாட்டுகளை எனக்கு சொல்லி தருவான். நான் ஜெயிக்க அவன் விட்டுக் கொடுப்பான். நானும் ஒரு பெரிய நகரத்து பெண் எல்லாம் இல்லை... நான் ஒரு கிராமத்து பெண் போல கண்டிப்புடன் தான் என் வீட்டில் வளர்க்கப்பட்டேன்.

பட்டாம் பூச்சி பிடித்து திரிந்த காலம் போய், தாவணிப் பருவத்திற்கு வந்தேன். அவனும் நானும் சின்னஞ்சிறு குழந்தைகளாக ஓடியாடிய காலங்கள் மாறின.. தாவணி அணிந்ததும், அவனும் முன் போல பேசி பழக ஏனோ மனம் வரவில்லை... அவனும் சற்று விலகி கொண்டான். ஆனால் அத்தை மகள், மாமன் மகன் என்ற ஒரு பந்தம் எங்களுக்குள் இருக்க தான் செய்தது.. முதல் காதல் உணர்வு என்பது அப்போது எல்லாம் தனது முறை பெண், முறை பையன் மீது தானே வரும்.. அதே போல ஒரு உணர்வு தான் எங்களுக்குள்.. வாய் பேசவில்லை என்றாலும்.. உரிமையும், காதலும் கண்களில் தெரிந்தது...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

living new life with my husband real life story

living new life with my husband real life story
Desktop Bottom Promotion