Just In
- 3 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 4 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 7 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 8 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கடந்த காலம் தெரிந்தும் வாழ்க்கை கொடுத்த என் முறைமாமன்! - உண்மை கதை!
கடந்த காலம் தெரிந்தும் வாழ்க்கை கொடுத்த என் முறைமாமன்! - உண்மை கதை
என் சின்ன சின்ன சிறு வயதில் அவனுடன் விளையாடியதாக ஒரு நியாபகம்... அவன் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தான். எப்போதாவது அவனது ஊருக்கு செல்வேன்.. புதுப்புது கிராமத்து விளையாட்டுகளை எனக்கு சொல்லி தருவான். நான் ஜெயிக்க அவன் விட்டுக் கொடுப்பான். நானும் ஒரு பெரிய நகரத்து பெண் எல்லாம் இல்லை... நான் ஒரு கிராமத்து பெண் போல கண்டிப்புடன் தான் என் வீட்டில் வளர்க்கப்பட்டேன்.
பட்டாம் பூச்சி பிடித்து திரிந்த காலம் போய், தாவணிப் பருவத்திற்கு வந்தேன். அவனும் நானும் சின்னஞ்சிறு குழந்தைகளாக ஓடியாடிய காலங்கள் மாறின.. தாவணி அணிந்ததும், அவனும் முன் போல பேசி பழக ஏனோ மனம் வரவில்லை... அவனும் சற்று விலகி கொண்டான். ஆனால் அத்தை மகள், மாமன் மகன் என்ற ஒரு பந்தம் எங்களுக்குள் இருக்க தான் செய்தது.. முதல் காதல் உணர்வு என்பது அப்போது எல்லாம் தனது முறை பெண், முறை பையன் மீது தானே வரும்.. அதே போல ஒரு உணர்வு தான் எங்களுக்குள்.. வாய் பேசவில்லை என்றாலும்.. உரிமையும், காதலும் கண்களில் தெரிந்தது...!