Just In
- 24 min ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 2 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
Don't Miss
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Movies 2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இல்லறத்தில் ஆண்கள் கடவுளா? மிருகமா? பெண்கள் கண்டறியும் ஆறு வித்தியாசங்கள்!
இந்த ஆறு வித்தியாசங்களை வைத்து நீங்கள் எப்படிபட்ட கணவர் என்பதை பெண்கள் கண்டறிந்து விடுவார்கள்.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த இல்லற வாழ்க்கை வேறு, இந்த நூற்றாண்டில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இல்லற வாழ்க்கை வேறு. அன்று பெண்கள் வீட்டையும், ஆண்கள் நாட்டையும் கவனித்துக் கொண்டனர்.
இன்று, இருவரும் இரண்டையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.எனவே, சற்று அதிக கோபத்தை, ஆதிக்கத்தை காட்டினாலும், ஆண்கள் மனைவியிடமிருந்து சிலபல வார்த்தைகளை வாங்கி கட்டிக்கொள்ளும் நிலை இன்று வலுவாகவே இருக்கிறது.
இதோ, கணவர், கடவுளா? மிருகமா? என பெண்கள் கண்டறியும் ஆறு வித்தியாசங்கள்...
மதிப்பளிப்பவர் - பொறுத்துக் கொள்பவர்!
மனைவி ஒரு காரியத்தை செய்யும் போது அதற்கு மதிப்பளிக்க வேண்டும். பல்லைக் கடித்து கொண்டு பொறுத்துக் கொள்ள கூடாது.
பாராட்டுபவர் - கட்டுப்படுத்திக் கொள்பவர்!
மனைவி வெற்றி அடையும் போது பாராட்ட வேண்டும். பொறாமையால் வெளிப்படும் கோபத்தை, ஈகோவை கட்டுப்படுத்திக் கொண்டிருக்க கூடாது.
நேர்மையானவர் - கொடுமையானவர்!
மனைவி முன்னேறும் போது நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும். உறுதுணையாக இருக்க வேண்டும். முன்னேற்றத்தை கெடுக்கும் கொடுமையானவராக இருக்க கூடாது.
பாசமானவர் - ஒட்டிக் கொண்டிருப்பவர்!
நல்லதோ, கெட்டதோ எப்போதும் பாசமாக இருக்க வேண்டும். மனைவியிடம் இருந்து கிடைக்கும் நன்மைகளுக்காக மட்டும் ஒட்டிக் கொண்டிருக்க கூடாது.
பாதுகாப்பானவர் - சொந்தம் கொண்டாடுபவர்!
ஒரு பாதுகாவலனாக இருக்க வேண்டும். தன் பொருள் என்பது போல, தான் சொல்வதை மட்டும் கேட்கும் ஆளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்க கூடாது.
தீவிரமானவர் - ஈர்ப்பு கொண்டிருப்பவர்!
தப்பு செய்தால் தட்டிக் கேட்க வேண்டும், நன்மை செய்தால் தட்டிக் கொடுக்க வேண்டும். வெறுமென ஈர்ப்பு மட்டும் கொண்டிருக்கக் கூடாது.