Just In
- 1 hr ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 2 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 4 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என் பணத்தை உறுஞ்சிவிட்டு, நடுத்தெருவில் உதறிச் சென்றாள்... My Story #118
என் பணத்தை உறுஞ்சிவிட்டு, நடுத்தெருவில் உதறிச் சென்றாள்... My Story #118
நான் ஒரு மெக்கானிக். இது அவள் என்னை விரும்பும் போதும், என் பணத்தை செலவழித்த போதும் நன்கே அறிந்திருந்தாள். கல்லூரிப் படித்துக் கொண்டிருந்த வரை நான் ஒரு மெக்கானிக் என்பது அவளுக்கு பெரிதாகப் படவில்லை. பாக்கெட் மணி போக, அவளது செலவுகளுக்கு எனது பணம் தேவைப்பட்டதோ என்னவோ... காதல் என்ற பெயரில் என்னுடன் உறவில் இருந்தாள்.
திடீரென ஒரு நாள் உன் உடை அழுக்காக இருக்கிறது... உன்னிடம் நாகரீகம் இல்லை... உனக்கும் எனக்கும் செட்டாகாது என கூறி பிரிந்துவிட்டாள். பெரும்பாலான காதல் இணைவதற்கும் நண்பர்கள் தான் காரணம், பெரும்பாலான காதல்கள் பிரிவதற்கும் நண்பர்கள் தான் காரணம்.
நட்பு நமக்காக அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய உறவு. நமக்கு ஒருவர் நன்மை விளைவிக்கிறார் என்றால், அத்தனை பாசம் காண்பிப்பார்கள். அதவே, நமக்கு ஒருவர் தீமை விளைவிக்கிறார் என்றால், அந்த நபர் மீது தனது மொத்த வெறுப்பையும் கொட்டுவான் நண்பன்.
என் காதல் பிரிந்ததற்கும், என் காதலி என்னைவிட்டு பிரிந்ததற்கும் இரு விஷயங்கள் காரணங்களாக இருந்தன. ஒன்று அவளது ஹைகிளாஸ் நட்பு., மற்றொன்று அவளுக்கிருந்த சொகுசு வாழ்க்கை மீதான மோகம்.