Latest Updates
-
இட்லி உருவான வரலாறு என்ன? இட்லியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
செஃப் தீனாவின் பச்சை சுண்டக்காய் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கேரளா மாம்பழ புளிசேரி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, சாதத்தோட சாப்பிட ஜம்முனு இருக்கும் -
சியா விதை Vs சப்ஜா விதை - கோடையில் இவற்றில் சிறந்தது எது? விளக்கும் டாக்டர்! -
மணி பிளாண்ட் செடியை இந்த திசையில் வச்சிருக்கீங்களா? பணவரவு குறைய இதுதான் முக்கிய காரணமா? -
சாணக்கிய நீதி கூறும் வெற்றிக்கான 3 தாரக மந்திரங்கள் என்னென்ன தெரியுமா? நீங்களும் ஃபாலோ பண்ணுங்க -
2 ஆண்டுகள் கழித்து செவ்வாய் உருவாக்கிய ருச்சக ராஜயோகம்: ஜூன் 21 வரை இந்த 3 ராசிக்கு பணமும்,வெற்றியும் குவியும் -
1/2 கப் பச்சை பயறு இருந்தா.. காலையில் இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 18 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் நாளாக இருக்குமாம்
மனிதனாக இருந்தால் இந்த மூன்றும் இருக்க வேண்டும்.....
உறவுகளை வலுப்படுத்த, இறுக்கம் குறையாமல் பாதுகாக்க மனித நேயம் என்பது மிகவும் அவசியம். மனிதர்களின் அடிப்படியே இந்த மனித நேயம் தான். ஆனால், இது தான் இன்று பெரும் பஞ்சத்தில் அடிப்பட்டு கிடக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.
மனித நேயத்தின் கரு அனுதாபம். ஒருவர் மோசமான நிலையில் வாடும் போது பணம் கொடுத்து உதவ முடியவில்லை எனிலும். அனுதாபமான வார்த்தைகள் மூலம் அவர்களுக்கு உறுதுணையாக, மனதை வலுபடுத்த செய்யலாம்.

அறிவாற்றல் / மனித நேய அனுதாபம்
ஒருவர் முடியாமல் அல்லது மிகவும் மோசமான நிலையில் வாடும் போது அவர்களுக்காக அனுதாபப்படுவது. இது, உங்கள் மீதான மற்றவர்களுடைய மதிப்பை அதிகரிக்கும்.

சமூக அனுதாபம்
சமூக அனுதாபம் தான் ஒருவரை உணர்ச்சி ரீதியாக பெரிதாய் தாக்கமடைய செய்யும். சென்னை வெள்ளத்தின் போது மக்களுக்கு ஏற்பட்டது ஓர் உதாரணம். அந்த தருணத்தில் அனுதாபம் ஏற்படுவது சமூகத்தில் உங்களுக்கான இடத்தை பெரிதுப்படுத்தும்.

அக்கறை அனுதாபம்
அக்கறை, மற்ற இரண்டை விட இது மிகவும் அவசியமானது. குறைந்தபட்சம் இந்த அக்கறையாவது இருக்க வேண்டும். உங்கள் குடும்பம், சுற்றும், நட்பின் மீதாவது இந்த அக்கறை குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

மன அழுத்தம்
இந்த அக்கறை தான் மன அழுத்தத்தை போக்கும் அருமருந்து. மேலும், ஒருவர் மீது நீங்கள் உண்மையாக அக்கறை செலுத்தினால் அது இரட்டிப்பு மடங்காக உங்களிடம் வந்து சேரும்.

உறவுகள்
மக்கள் இணைப்பு, சமூக இணைப்பு, மனம் சார்ந்த இணைப்பு என உறவுகளை வலுப்படுத்த இவ்வகையான அனுதாபங்கள் மனிதர்களிடையே இருக்க வேண்டும். மனித நேயம் இருந்தால் தானே நாம் அனைவரும் மனிதர்களாக இருக்க முடியும்.



Click it and Unblock the Notifications