Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
பாசமுள்ள துணைவிக்கு மெதுவடை செய்து கொடுங்கள்

தேவையான பொருட்கள்
உளுந்து கால் கிலோ
பச்சரிசி அரிசி மாவு : 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சமிளகாய் – 3
கருவேப்பிலை – 3 கொத்து
கொத்துமல்லி தழை - சிறிது
இஞ்சி பொடியாக நறுக்கியது – 2 டீ ஸ்பூன்
மிளகு பொடித்தது – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
வடை செய்முறை
உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு மையாக கெட்டியாக அரைத்து எடுக்கவும். அரைத்த மாவில் பச்சரிசி மாவு, நறுக்கி வைத்த வெங்காயம் பச்சமிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, உப்பு,இஞ்சி,மிளகு அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை காயவைத்து மிதமான சூட்டில் வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும். பொன்னிறத்தில் மெதுவடை சாப்பிட சுவையாக இருக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆவலுடன் சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது சாம்பார் இருந்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
மெதுவடை சுட்டு எடுத்து தயிரில் ஊறவைத்து தயிர் வடையாகவோ, சாம்பாரில் ஊறவைத்து சாம்பார் வடையாகவோ சாப்பிடலாம். கூடுதல் சுவையோடு அதிக சத்தும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications