Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
பாசிப்பருப்பு கடைசல்

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் பச்சை மிளகாயை போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்துள்ள மிளகாயை போட்டு வதக்கவும்.
அடுத்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறவும். பின்னர் அதில் கழுவி வைத்துள்ள பாசிப்பருப்பை போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு பாத்திரத்தில் அதனை ஊற்ற வேண்டும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, அந்த பருப்பு பாத்திரத்தை வைத்து, ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.
பிறகு குக்கரில் உள்ள பாத்திரத்தை எடுத்து, பருப்பை லேசாக மசிக்க வேண்டும்.
பின்னர் அதன் மேல் சீரகப் பொடி மற்றும் கொத்தமல்லியைத் தூவி, கிளறி விட வேண்டும்.
இப்போது சுவையான பாசிப்பருப்பு கடைசல் ரெடி!!! இதனை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











