Just In
- 23 min ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 1 hr ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மசாலா பிரட் உப்புமா
தற்போது பெரும்பாலானோர் வீடுகளில் பிரட் கொண்டு செய்யப்படும் சாண்ட்விச் தான் காலை உணவாகவும், ஸ்நாக்ஸாகவும் உள்ளது. அப்படி எப்போது பார்த்தாலும் சாண்ட்விச் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக, பிரட் கொண்டு உப்புமா செய்தால், நன்றாக இருக்கும். மேலும் இது ஒரு சிறப்பான காலை உணவாகவும், ஸ்நாஸாகவும் இருக்கும்.
குறிப்பாக மசாலா பிரட் உப்புமாவானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அதிலும் மழைக்காலத்தில் சாப்பிட ஏற்றதாக இருக்கும். சரி, இப்போது மசாலா பிரட் உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பிரட்
-
3-4
துண்டுகள்
(துண்டுகளாக்கிக்
கொள்ளவும்)
வெங்காயம்
-
1
(பொடியாக
நறுக்கியது)
தக்காளி
-
1
(நறுக்கியது)
தக்காளி
சாஸ்
-
1
டேபிள்
ஸ்பூன்
(விருப்பமிருந்தால்)
மிளகாய்
தூள்
-
1
டீஸ்பூன்
கரம்
மசாலா
-
1/2
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1
சிட்டிகை
மிளகுத்
தூள்
-
1/2
டீஸ்பூன்
(விருப்பமிருந்தால்)
கொத்தமல்லி
-
சிறிது
எண்ணெய்
-
2
டீஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
தாளிப்பதற்கு...
கடுகு
-
1/2
டீஸ்பூன்
சீரகம்
-
1/2
டீஸ்பூன்
எண்ணெய்
-
2
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 'தாளிப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு மென்மையானதும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து மசாலாக்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், மசாலா பிரட் உப்புமா ரெடி!!!
Image Courtesy: sharmispassions