Just In
- 4 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 7 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 7 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 9 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கம்பு புட்டு
நவதானியங்களில் ஒன்று தான் கம்பு. பலருக்கு கம்பு கொண்டு கஞ்சி தான் செய்யத் தெரியும். ஆனால் கம்பு கொண்டு அட்டகாசமான சுவையில் புட்டு செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், கம்பு புட்டு செய்வது மிகவும் ஈஸி மட்டுமின்றி, குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.
இங்கு அந்த கம்பு புட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
கம்பு
-
1/4
கப்
சர்க்கரை
-
1/2
டம்ளர்
தேங்காய்
-
1/2
மூடி
(துருவியது)
ஏலக்காய்
-
4
உப்பு
-
சிறிது
நெய்
-
2
டேபிள்
ஸ்பூன்
செய்முறை:
முதலில் கம்பை மிக்ஸியில் போட்டு ஒருமுறை அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒருமுறை புடைத்து பின், அதனை ஒரு வாணலியில் போட்டு, அடுப்பில் வைத்து, நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு மாவு போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு சிறிது நீரில் உப்பை போட்டு கரைத்து, கம்பு மாவில் தெளித்து பிசைய வேண்டும். அதிலும் கொழுக்கட்டை போன்று பிடித்தால் நிற்கும் அளவு தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும்.
பின் அதனை இட்லி பாத்திரத்தில் போட்டு, வேக வைத்து இறக்கி, சூடாக இருக்கும் போதே துருவிய தேங்காய், சர்க்கரை, நெய், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பரிமாறினால், கம்பு புட்டு ரெடி!!!
Image Courtesy: chitrasfoodbook