Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
காராமணி மசாலா

தேவையான பொருட்கள்:
காராமணி - 1 கப்
வரமிளகாய் - 12
தேங்காய் துருவல் - 1/2 கப்
பூண்டு - 10 பல்
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காராமணியை அரைமணிநேரம் நீரில் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, காராமணியை கழுவி போட்டு, 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைக்கவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வரமிளகாயை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மிளகாயை, தேங்காய், பூண்டு, புளி, சிறிது வேக வைத்துள்ள காராமணி ஆகியவற்றோடு அரைக்க வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, அதில் தக்காளியை போட்டு, தக்காளியின் தோலை உரித்து, அதனையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள காராமணி, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தக்காளியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, குழம்பு நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
பின்பு ஒரு சிறு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்ற வேண்டும்.
இப்போது சுவையான காராமணி மசாலா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











