Latest Updates
-
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!
எந்த ஒரு செயலை தொடங்கினாலும் முதன்மைக் கடவுளான விநாயகரை வணங்கி, பின்னரே எதனையும் தொடங்குவோம். அத்தகைய முழு முதற் கடவுள் என்று அழைக்கப்படும் விநாயக பெருமான் பிறந்த நாளான 'விநாயகர் சதுர்த்தி திருநாள்' நாளை கொண்டாடப்படுகிறது. அந்த நாளன்று அனைத்து வீடுகளிலும் ஒரு பெரிய பண்டிகைப் போல் இருக்கும்.
ஏனெனில் அந்த நாளன்று அனைவரும், வீடுகளை நன்கு கழுவி, சுத்தம் செய்து, பூஜை அறையை நன்கு அலங்கரித்து, களிமண்ணால் செய்த பிள்ளையாரை வாங்கி வந்து, அவரை அருகம்புல், எருக்கம்பூ போன்றவற்றால் அலங்கரித்து, அந்த அறையில் வைத்து, வீட்டில் மாவிலைத் தோரணங்கள் கட்டி, கணபதிக்கு பிடித்த இனிப்புகளை வீட்டிலேயே செய்வார்கள்.
பின்னர் அந்த இனிப்புகளை அவருக்கு படைத்து, விநாயகர் துதிகளைப் பாடி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு, வீட்டில் செய்த இனிப்புகளைக் கொடுத்து மகிழ்வார்கள்.
அதிலும் குழந்தைகளுக்கு என்றால் இந்த நாள் மிகவும் சந்தோஷமாக, மகிழ்ச்சியானதாக இருக்கும். ஏனென்றால் வீட்டில் நிறைய இனிப்புக்கள் செய்வார்கள். அதிலும் கொழுக்கட்டை என்றால் போதும், வாயில் நாவூறும். ஆகவே அந்த நாளில், விநாயகரை காரணமாகக் கொண்டு, அதை எந்த ஒரு தடையும் இல்லாமல், நன்றாக சாப்பிடலாம் என்று தான்.
அவ்வாறு வீட்டில் விநாயகருக்கு மிகவும் பிடித்த இனிப்புகளில் சிலவற்றை எவ்வாறு செய்வதென்று பார்த்து, அதை விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டில் செய்து மகிழ்வோமா!!!



Click it and Unblock the Notifications











