Just In
- 1 hr ago Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- 7 hrs ago செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- 9 hrs ago உங்க முகத்தில் சுருக்கங்கள் வந்து வயசான மாதிரி தெரியுறீங்களா? அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...!
- 10 hrs ago பெண்களின் இடுப்பின் அளவு அவர்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமாம்... ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு...!
Don't Miss
- News தஞ்சாவூர் லோக்சபா தொகுதி: 8 முறை திமுக வென்ற கோட்டை.. சரித்திரத்தை முறியடிக்க போராடும் அதிமுக அணி!
- Technology 75 இன்ச் Haier 4K டிவி அறிமுகம்.. டால்பி ஆடியோ.. 32ஜிபி மெமரி.. விலையை சொன்னா நம்புவீங்களா?
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
இனிப்பான ராகி பணியாரம்
கிராம பகுதிகளில் பணியாரம் மிகவும் பிரபலமானது. காலை வேளையில் எழுந்ததும் காபி, டீ குடிக்கும் போது, பணியாரத்தையும் சாப்பிடுவார்கள். இத்தகைய பணியாரத்தில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் தான் ராகி பணியாரம். காலை வேளையில் ராகி சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் அதனை பணியாரங்களாக செய்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இங்கு இனிப்பான ராகி பணியாரத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
ராகி
மாவு
-
1
கப்
சர்க்கரை
-
1
கப்
துருவிய
தேங்காய்
-
1/4
கப்
பால்
-
1
கப்
சோடா
உப்பு
-
1/4
டீஸ்பூன்
ஏலக்காய்
பொடி
-
1
சிட்டிகை
நல்லெண்ணெய்
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் ராகி மாவு, சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தேங்காய் மற்றும் பால் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கலந்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
கல்லானது சூடானதும், அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, பின் கலந்து வைத்துள்ள பணியார மாவை குழியினுள் ஊற்றி, பணியாரங்களாக சுட்டு எடுத்தால், ராகி பணியாரம் ரெடி!!!
Image Courtesy: subbuskitchen